<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-13850065</id><updated>2011-12-14T18:33:54.404-08:00</updated><title type='text'>Redirecting to http://vicky.in/dhandora</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>24</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-113959545698564230</id><published>2006-02-10T10:11:00.000-08:00</published><updated>2006-09-15T13:08:01.943-07:00</updated><title type='text'>புதுமனை புகுவிழா  அழைப்பிதழ்</title><content type='html'>நண்பர்களே,&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தமாய் வீடு, சொந்தமாய் கார் போல இந்த தலைமுறைக்கு சொந்தமாய் Domain,webspace என்பதும் மிக முக்கியமான கனவாயிருக்கிறது. ஒருவழியாய் என் நீண்ட நாள் &lt;a href="http://vicky.in"&gt;கனவு&lt;/a&gt; இந்த வாரம் நனவாயிருக்கிறது. வீடு வாங்க முடிவு செய்தாலும் இடம் வாங்க வசதி இல்லாமல் அலைபாய்ந்த நேரத்தில் இடம் தருகிறேன், ஆனால் வீட்டின் சுவற்றில் விளம்பரமிடுவேன் என ஒரு &lt;a href="http://jamroll.co.uk/"&gt;ஆபாந்த்பாந்தவன்&lt;/a&gt; சொன்னதும் உடும்பு பிடியாய் பிடித்து கொண்டு ஒரு வழியாய் என் வலைப்பக்கங்களை இடம் பெயர்த்துவிட்டேன். தமிழ்நாட்டில் இரண்டு வாடகை வீடுகள்(&lt;a href="http://ennulleennaithedi.blogspot.com"&gt;1&lt;/a&gt;,&lt;a href="http://dhandora.blogspot.com"&gt;2&lt;/a&gt;), அயல்நாட்டில் ஒரு &lt;a href="http://straightfrmtheheart.blogspot.com"&gt;வாடகை வீடு&lt;/a&gt; என கட்டுப்படி ஆகாததால், இனி என் சொந்தவீட்டில் &lt;a href="http://vicky.in/dhandora"&gt;தமிழ் சூழலில் ஒரு அறை&lt;/a&gt;, &lt;a href="http://vicky.in/straightfrmtheheart"&gt;மேற்கத்திய சூழலில் ஒரு அறை&lt;/a&gt; என இப்போதைக்கு ஒதுக்கி விட்டேன். என் சொந்த வீடு என்பதால் என் விருப்பபடி எங்கு வேண்டுமென்றாலும் ஆணி அறையவும், ஒழுங்கு படுத்தவும் &lt;a href="http://wordpress.org"&gt;கட்டிடவியல் நிபுணர்&lt;/a&gt; அனுமதி அளித்துள்ளதால் இனிமேல் நம்ம ராஜ்யம்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல வீட்டுக்கு அடிக்கடி வாங்க... எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ....&lt;br /&gt;&lt;br /&gt;(பி.கு):  வாடகை வீடாயிருந்தாலும் ரொம்ப நாள் வாசம் என்பதால் இந்த கடைசி நிமிடங்களில் மனம் கணக்கத்தான் செய்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-113959545698564230?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/113959545698564230/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=113959545698564230&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113959545698564230'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113959545698564230'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2006/02/blog-post.html' title='புதுமனை புகுவிழா  அழைப்பிதழ்'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-113837113736459681</id><published>2006-01-27T06:05:00.000-08:00</published><updated>2006-02-09T10:40:15.663-08:00</updated><title type='text'>நினைத்தேன் எழுதுகிறேன் - 4</title><content type='html'>எனக்கு முன்னெல்லாம் ஜூ.வி, குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற இதழ்களை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். எப்படிதான் இவர்களுக்கு வாராவாரம் ( வாரமிருமுறை) , பரபரப்பான செய்திகளை தர இயல்கிறதென்ற ஆச்சரியம் வெகுகாலத்திற்குண்டு. ஆனால் சமீப காலங்களில் வலைப்பதிவுலகிற்கு வந்தபின் உண்மை விளங்கிவிட்டது. பரபரப்பான செய்திகள் கிட்டாத தருணங்களில் செய்திகள் பரபரப்பாக்கபடுகின்றன. ஆனால் ஒவ்வொரு நாளும் செய்திகள் சுவராசியமாக இல்லாவிட்டால் நமக்கும் ஈர்ப்பு குறைவதென்னவோ நிஜம். தமிழக சட்டசபை தேர்தல் அனேகமாக ஏப்ரல் இறுதியிலோ, மே தொடக்கத்திலோ வரும் என ஆந்தையார்களும், வம்பானந்தாக்களும் வெகுகாலமாய் சொல்லிவரும் சூழலில் அரசியல் நிகழ்வுகள் பிப்ரவரியில் முழுவீச்சில் சூடுபிடிக்கும் எனத்தோன்றுகிறது. சலுகைகளென சாதனை படைக்கும் அம்மா, கூட்டணி குழப்பத்தில் சோர்ந்திருக்கும் கலைஞர், திடீரென மதில் மேல் நிலையெடுத்திருக்கும் வைகோ, சில கருத்துக்கணிப்புகளில் (அவரே??) எதிர்பார்க்காத மூன்றாவது இடத்தில் கேப்டன், ஏனோ சமீபத்திய கற்பு விவகாரத்துக்கு பின் சைலன்டான தமிழ்பாதுகாப்பு கூட்டணி, திராவிடங்களை நம்பியிருக்கும் சில தேசியங்கள், இன்னும் மேக்கப்பிலிருந்து கலையாத நடிகர் கார்த்திக் என அரசியல் அரங்கம் சூடாயிருக்கும் தருணத்தில் (பரபரப்பாக/பரபரப்புக்கென) எழுத வேண்டிய விஷயங்கள் ஏகமாயிருக்கும் தருணத்தில், தமிழ்மணத்தில் மட்டுறுத்தல் கட்டாயமாக்கப்பட்டதோடு கருத்து சுதந்திரத்தையும் இணைத்து நடந்து வரும் பரபரப்பான விவாதங்களில் &lt;span style="font-style: italic;"&gt;நானும் கருத்து சொல்கிறேன்&lt;/span&gt; என்று எரிகிற கொள்ளியில் எண்ணெய் தெளிக்க விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கலகங்கள் யாவையும் நன்மையில் முடிந்தால் லாபம்தான்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-113837113736459681?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/113837113736459681/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=113837113736459681&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113837113736459681'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113837113736459681'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2006/01/4.html' title='நினைத்தேன் எழுதுகிறேன் - 4'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-113767197000892717</id><published>2006-01-19T03:58:00.000-08:00</published><updated>2006-01-19T03:59:30.026-08:00</updated><title type='text'>இன்று புதிதாய் பிறந்தேன் .....</title><content type='html'>நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி, தொலைப்பேசி, மின்னஞ்சல், வாழ்த்துஅட்டை, நேரடியாகவே வாழ்த்து என &lt;span style="font-weight: bold;"&gt;நான் மறந்த நண்பர்கள் கூட இந்த நாளை மறக்காமல்&lt;/span&gt; வாழ்த்தியதில் உண்மையிலே இன்று புதிதாய் பிறந்ததாய் உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் ....&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;விக்னேஷ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-113767197000892717?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/113767197000892717/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=113767197000892717&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113767197000892717'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113767197000892717'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2006/01/blog-post_19.html' title='இன்று புதிதாய் பிறந்தேன் .....'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-113757670939102233</id><published>2006-01-18T01:25:00.000-08:00</published><updated>2006-01-18T01:37:00.923-08:00</updated><title type='text'>நினைத்தேன் எழுதுகிறேன் - 3</title><content type='html'>* வலைப்பக்கங்களை தொடர்ந்து மேய்ந்து கொண்டிருந்தாலும் வலைப்பதிய கடந்த சில நாட்களாக நேரமில்லாத(??) காரணத்தினால் பதிவேதும் செய்யவில்லை. உயிகொல்லியேன வர்ணிக்கப்பட்ட பிரெஞ்சு கப்பல், முஷராப்பின் காஷ்மீர் விவகாரம் குறித்த கரண்தாப்பருடனான பேட்டி, தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம், பிரவாஷி பாரதிய திவாஸ் - 2006, மருத்துவ , பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத்தேர்வு ரத்து என &lt;a href="http://dhandora.blogspot.com"&gt;தண்டோராவிலும்&lt;/a&gt;, எனது அலுவலகத்தில் பரபரப்பாக நடந்த தேர்தலில் நான் போட்டியிட்டது, 22 வாக்குகளில் தோல்வியுற்றது, இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த சில நிகழ்வுகள், ஒரு வளரும் (????) தமிழ் இயக்குனருடனான சுவையான சந்திப்பு என &lt;a href="http://ennulleennaithedi.blogspot.com"&gt;இங்கும்&lt;/a&gt; எழுத நினைத்து விட்டுப்போனவைகள் ஏராளம். இனி தொடர்ந்து எழுத வேண்டுமென தீர்மானித்திருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இனிமேல் என்னுடைய வலைப்பதிவில் சில சிறு மாற்றங்களை கொண்டுவரலாமெனயிருக்கிறேன். நான் &lt;a href="http://ennulleennaithedi.blogspot.com"&gt;என்னுள்ளே என்னைத்தேடியை&lt;/a&gt; என் குறித்த செய்திகளை பதியவும், &lt;a href="http://dhandora.blogspot.com"&gt;தண்டோராவை&lt;/a&gt; நான் எழுத நினைக்கும் பிற செய்திகளை பதியவும் தொடங்கினேன். தொடக்கம் முதலே இரு பதிவுகளிலும் நான் நிறைய விசயங்களை பதிய நினைத்தாலும் எனக்கு திருப்தியளித்த மற்றும் படிக்கும் நண்பர்களுக்கு கொஞ்சம் உருப்படியான பதிவு என்று நினைத்த பதிவுகளையே பதிந்திருக்கிறேன். ஆனால் சமீப காலமாக சில நேரங்களில் எனக்கு திருப்தியளிக்கும்/விரும்பும் பதிவுகள், வாசிப்பவர்க்கு உபயோகமோ/திருப்தியையோ அளிக்குமா என்ற எண்ணம் தோன்றி பதிவிட முடியாமலும், வாசிப்பவர் விரும்புவர் என நினைக்கும் பதிவுகள் எனக்கு திருப்தியளிக்காத காரணத்தால் அதையும் பதிவிட முடியாமல் போய்விடுகிறது. ஆதலால் இனி, &lt;a href="http://ennulleennaithedi.blogspot.com"&gt;என்னுள்ளே என்னைத்தேடி&lt;/a&gt;யில் நான் கண்ட ,கேட்ட ,ரசித்த ,சிரித்த ,படித்த , என் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகள் என என் பார்வையில்(என் விருப்பு வெறுப்புகள் கலந்து ) எழுதும் அனைத்தையும் இங்கே பதிவிடவிருக்கிறேன். &lt;a href="http://dhandora.blogspot.com"&gt;தண்டோராவில்&lt;/a&gt; நம்மை சுற்றி நிகழும்/நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்த செய்தியினை ஆராய்ந்து முழு நீள கட்டுரையைப்போல் எழுதலாம் என்றிருக்கிறேன். இது படிப்பவர்க்கு நிச்சயம் செய்தியின் ஆழம் வரை அரிய உதவும் என்பதாலும், பின்னாளில் எனக்கே உதவும் என்பதாலும் இவ்வாறு தீர்மானித்திருக்கிறேன். நடக்கும் எனவும் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;* முன்பெல்லாம் பண்டிகை விடுமுறை என்பது காலனியிலுள்ள நம்ம வயசு பசங்களோடு கிரிக்கெட் ஆடவும், இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக வரும் சில மெகா கிட் படங்களையும், பிரபல பேட்டிகளையும் காண்பதற்கும், திரைக்கு வரும் சில புதுப்படங்களை பார்த்த சாதனையை பள்ளியோ/கல்லூரியோ திறந்த பின் நண்பர்களோடு பகிர்வதற்கும் என்றிருந்த காலம் போய், வேலை நிமித்தமாக சென்னை வந்த பின்னான கடந்த இரண்டு வருடங்களாய் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாயிருப்பதும் பழைய நண்பர்களை சந்திப்பதற்கே போதிய நேரமில்லாததால் பண்டிகையின் உண்மையான நோக்கம் நிறைவேறி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;* சென்னை புத்தககண்காட்சி குறித்து பத்ரியின் &lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2006/01/blog-post_17.html"&gt;இந்தப்பதிவில்&lt;/a&gt; இன்னும் விற்பனையாளர்களிடம் வாடிக்கையாளர் அணுகும் முறையிலும் , கவர்வதற்கான யுத்திகள் கொண்டு விற்பனையை அதிகரிக்கும் சமார்த்தியம் குறைவாக இருப்பதையும் விவரித்திருந்தார். எனக்கும் கூட இவ்வளவு கூட்டம் புத்தக கண்காட்சிக்கு வருவதும், புத்தக விற்பனைகள் கண்காட்சியில் ஆண்டுக்காண்டு அதிகரித்திருக்கும் இந்த சூழலில் இன்னும் பதிப்பகத்தார்களிடமும், விற்பனையாளர்களிடம் தேவையான மாற்ற்ங்கள் ஏற்படாதது ஆச்சரியத்தையே அளித்தது. அவரவர் பதிப்பகத்தின் வெளியீடுகள்/ஸ்டாலில் இருக்கும் புத்தகங்கள் குறித்த கையேடு கூட இல்லாதது ,இன்றைய காலகட்டத்தில் Credit/Debit Card வசதி கூட இல்லாதது, சில்லறை பிரச்சனையால் (!!!) புத்தகம் வாங்க இயலாதது, சில புத்தக ஸ்டால்கள் ஏனோ கடனுக்கே என்றிருந்தது போன்ற தோற்றம் , கண்காட்சி நடைபெற்ற இடத்தில் போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லாதது என எனக்கு தோன்றிய குறைகள் ஏராளம். வருங்காலத்தில் இத்தகு சிறிய குறைகள் நிவர்த்தியுற்று புத்தக கண்காட்சி நல்லதொரு அனுபவமாக அமையும் என நம்புகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு (இரவு நேர ஒரே (!!!) துணைவனான) புத்தகத்தை படிப்பதாயிருந்தாலும், நிறைய புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு இன்னும் இத்துணை புத்தகம் படிக்க வேண்டும் என கணக்கிட்டு கொண்டிருந்தால் புத்தகம் படிக்கும் எண்ணமே போய்விடும். ஆதலால் புத்தக கண்காட்சி எனக்கு நல்ல புத்தகங்களை அடையாளம் காணுமிடமாயேயிருக்கிறது. அதுவும் நான் ஏற்கனவே வாங்கிய சில புத்தகங்களை இன்னும் முழுதாக படித்து முடிக்காதலால் இந்த முறை கண்காட்சிக்கு போன போதே மனக்கட்டுப்பாடோடுதான் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை நான் வாங்கிய புத்தகங்களில் குறிப்பிடத்தகுந்த மூன்று புத்தகங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1. வால்கா முதல் கங்கை வரை - ராகுல் சங்கிருத்தியாயன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;2. பாரதியார் கட்டுரைகள் முழுத்தொகுப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;3. கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வால்காவிலிருந்து கங்கை வரை படிக்க தொடங்கியிருக்கிறேன். ஆரம்ப கட்டுரைகளே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. முழுதும் படித்துவிட்டு விவரமாய் எழுதுகிறேன் ..&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் சந்திக்கிறேன் ...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-113757670939102233?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/113757670939102233/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=113757670939102233&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113757670939102233'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113757670939102233'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2006/01/3.html' title='நினைத்தேன் எழுதுகிறேன் - 3'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-113706369058085747</id><published>2006-01-12T02:56:00.000-08:00</published><updated>2006-01-12T03:01:30.596-08:00</updated><title type='text'>சுட்டது ....</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/6669/319/1600/FirstBouncer.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/6669/319/400/FirstBouncer.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.hindu.com/2006/01/12/stories/2006011299991200.htm"&gt;தி ஹிந்து&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-113706369058085747?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/113706369058085747/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=113706369058085747&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113706369058085747'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113706369058085747'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2006/01/blog-post_12.html' title='சுட்டது ....'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-113652803072183596</id><published>2006-01-05T22:13:00.000-08:00</published><updated>2006-01-05T22:15:03.836-08:00</updated><title type='text'>இசைக்கு இன்றோடு நாற்பது ...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/6669/319/1600/AR%20Rahman.0.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/6669/319/320/AR%20Rahman.0.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆறரை கோடி பேர்களில் ஒருவன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ரகுமான் நீ தான் என்றும் எங்கள் நண்பன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உன் இசையில்லாமல் நாங்கள் இங்கில்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நீ எடுத்துக்கிற கேப்தான் உன்னிடம் உள்ள தொல்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நீங்கள் இருவரும் (+ &lt;/span&gt;&lt;a style="font-weight: bold;" href="http://ennulleennaithedi.blogspot.com/2005/12/blog-post_12.html"&gt;தலைவர்&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;) சேரும் சமயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தமிழ் சினிமாவுக்கு கிடைக்கும் புது இமயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நாம் அன்பால் இணைந்த இதயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நீ தொட்டது அனைத்தும் அமையும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரகுமான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிவாஜி&lt;/span&gt;யாய் வீர நடை போட வாழ்த்துக்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-113652803072183596?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/113652803072183596/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=113652803072183596&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113652803072183596'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113652803072183596'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2006/01/blog-post.html' title='இசைக்கு இன்றோடு நாற்பது ...'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-113558928773892432</id><published>2005-12-26T01:19:00.000-08:00</published><updated>2005-12-26T03:34:54.300-08:00</updated><title type='text'>அக்கினிக் குஞ்சொன்று ....</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை&lt;/span&gt;&lt;br /&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;&lt;/span&gt;&lt;br /&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;வெந்து தணிந்தது காடு;- தழல்&lt;/span&gt;&lt;br /&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?&lt;/span&gt;&lt;br /&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;சமீபத்தில் ஆந்திராவில், என் நண்பர் ஒருவருடன் நான் அவ்வப்போது தலைகாட்டும் ஒரு சமூக சேவை அமைப்பின்,  இந்திய அளவிலான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கே வந்திருந்த வேற்று மாநில நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஆச்சரியமாக சினிமா, அரசியல், கிரிக்கெட் என்றில்லாமல் அந்தந்த மாநிலங்களின் இலக்கியம்,கவிதை குறித்து பேசத்தொடங்கினோம். பேச்சின் இடையில் எனக்கு ( பொதுவாக நிறையப்பேருக்கு) பிடித்த &lt;span style="font-style: italic;"&gt;அக்கினி குஞ்சொன்று ...&lt;/span&gt; பாடலை குறிப்பிட்டு .சுதந்திர போராட்ட வீரர்களை அக்கினி குஞ்சுகளோடு ஒப்பிட்ட பாரதியின் இந்தப்பாடல், ஐந்தே வரிகளில் படிப்பவருக்கும் கேட்பவருக்கும் ஒரு கவிஞன் விரும்பிய உணர்ச்சி வேகத்தை கொண்டு வரமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு என்பது போல் கூறினேன். சிலரின் வேண்டுகோளுக்கிணங்க (!!!) இந்த பாடலின் பொருளை ஆங்கிலப்படுத்தியும் கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எனக்கே நான் புரிந்து கொண்டதும், ஆங்கில படுத்தியதும் சரியா என்ற சந்தேகம் இருந்ததால்  இன்று காலையிலிருந்து கூகுளிட்டு கொண்டிருக்கிறேன். நல்ல தளம் எதுவும் கண்ணில் அகப்படவில்லை. பாரதியின் பாடல்கள் &lt;a href="http://www.tamilnation.org/literature/bharathy/"&gt;வலைத்தளத்திலிருந்தாலும்&lt;/a&gt;, அதன் பொருளும், ஆங்கில மொழிப்பெயர்ப்பும் உள்ள வலைத்தளங்கள் குறித்து யாருக்கேனும் தெரிந்தால் பின்னூட்டமிடுங்கள்....&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;(பி.கு:) ஆனால் பொதுவாக அனைவருக்கும் இந்தப்பாடல் மிகவும் பிடிப்பதற்கு மேலே கூறிய காரணங்களை விடவும் வேறு காரணங்களும் இருக்க வேண்டுமென தோன்றுகிறது .. வேறெதுவும் இருக்கின்றதா???&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-113558928773892432?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/113558928773892432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=113558928773892432&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113558928773892432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113558928773892432'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2005/12/blog-post_26.html' title='அக்கினிக் குஞ்சொன்று ....'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-113479531381857995</id><published>2005-12-16T20:54:00.000-08:00</published><updated>2005-12-16T20:55:13.840-08:00</updated><title type='text'>2005-  டாப் 10 பாடல்கள்</title><content type='html'>டிசம்பர் என்றாலே சங்கீத கச்சேரிகள் மிக பிரபலம். சமீப காலத்தில் டிசம்பரில் பிரபலமாயிருக்கும் மற்றொரு விஷயம் நம்ம மக்களோட மலரும் நினைவுகள். அந்த வருடத்தில் வந்த படங்கள், பாடல்களிலிருந்து அந்த வருடத்தின் முக்கிய நிகழ்வுகள், அரசியல், விளையாட்டு என டாப் டென் போடுவது. இது வலைப்பதிவுகளையும் விட்டு வைக்கவில்லை. நான் தொடர்ந்து படிக்கும் சில நண்பர்கள் ஏற்கனவே இந்த வருடத்தின் மனதை திருடிய பெண்ணிலிருந்து மனதை திருடிய பாடல்கள் வரை தங்கள் வலைப்பதிவுகளில் வரிசைப்படுத்தி தங்கள் பணியை துவக்கிவிட்டார்கள், . சரி நாமும் நம்முடைய இந்த சமுதாய கடமையை தொடங்குவோம் எனும்போது இந்த வருடத்தில் வெளிவந்த நான் ரசித்த சில பாடல்களை பட்டியிலிடலாம் என நினைத்தேன். செய்திருக்கிறேன் ....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;10.  சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் .... - தாஸ்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஷ்ரேயா கோஷல், ஹரிஹரன் பாடிய இந்த பாடல் இந்த வருடம் யுவனின் வெற்றிபடைப்பில் மற்றொரு எண்ணிக்கை. காதலன் காதலியின் பிரிவில் பாடும் ஏராளமான பாடல்கள் தமிழில் வந்திருக்கின்றன. பார்க்கும், கேட்கும் ரசிகனுக்கும் அந்த உணர்வை ஏற்படுத்திய அனைத்த பாடல்களும் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் &lt;em&gt;"சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்... உன்னை நெஞ்சில் வச்சுக்கிட்டேன்...."&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;9.  உயிரே என்னுயிரே.. - தொட்டி ஜெயா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதலை மையமாய் கொண்டு வெளிவந்த மற்றொரு மெலடி. அனுராதா ஸ்ரீராம், பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக்கின் பின்னணியில் வந்த இந்த பாடல் திரைப்படத்தில் ஆங்காங்கே காட்சிகளுக்கு நடுவே பின்னணியில் வந்தது என்று நண்பர்கள் சொன்னதாக ஞாபகம். பொதுவாய் ரகுமானைப்போல் ஹாரிஸும் ஒவ்வொரு திரைப்படத்திலும் குறைந்தது ஒரு மெலடியாவது கொடுத்து விடுகிறார். இதே திரைப்படத்தில் வரும் &lt;em&gt;யாரிடமும் தோன்றவில்லை&lt;/em&gt; என்ற பாடலும் இந்த வகையை சேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8. கொக்கு பற பற - சந்திரமுகி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/6669/319/1600/Chandramukhi.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/6669/319/200/Chandramukhi.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;தலைவரின் படம். படையப்பா, பாபா என ஏ.ஆர் தொடர்ந்து இசையமைத்த நேரத்தில் திருமலை, கில்லி என வெற்றிபாடல்களை கொடுத்த வித்யாசாகருடன் இணைந்த படத்தில் வந்த பாடலிது. முத்துக்குமார் எழுதிய இந்தப்பாடல், குஷியில் வரும் "&lt;em&gt;பாப்பூ பாப்பூ&lt;/em&gt;" போல குழந்தைகளை எளிதில் கவர்ந்த "&lt;em&gt;கொக்கு பற பற , கோழி பற பற..&lt;/em&gt;" போன்ற வரிகள் , பெரியவர்களையும் கவர்ந்தது பாடலின் வெற்றிக்கு காரணமாயிற்று. "&lt;em&gt;ஏத்தி விட்டதை மறந்தாக்க, காத்து இப்ப நம்ம பக்கம்.&lt;/em&gt;." போன்ற தலைவரின்  வரிகளுடன், நல்ல கலர்பூல்லான ஒளிப்பதிவுடன் வந்ததால் இந்தப்பாடல் என் தேர்வில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7. நீ வரும்போது... - மழை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கு வர்ஷத்தின் தமிழில் மழையாக மாறிய போது நாயகியின் இந்த அறிமுக மழைப்பாடலும் மீண்டும் உயிர் பெற்றது. குரல்வளம் அறிமுகமான நாள்முதல் அதே இனிமை, வசீகரம் உள்ளவர்களுள் சித்ராவும் ஒருவர். "ந&lt;em&gt;ீ வரும்போது நான் மறைவேனா&lt;/em&gt;" என்று மழையை மிகவும் விரும்பும் கதாநாயகியின் உணர்வு பாடலை முதல்முறை கேட்கும்போதே நமக்கு வந்துவிடுகிறது. பாடலின் இன்னொரு சிறப்பு அதன் வரிகள். தெலுங்கில் இந்த அளவு வார்த்தை வளம் இருந்ததா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் தமிழில் மொழி வளம் அதிகமாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"குடைகளுக்கெல்லாம் விடுமுறை விடுக&lt;br /&gt;குழந்தை போலே என்னுடன் நனைக&lt;br /&gt;கையில் மழையை ஏந்திக்கொள்க&lt;br /&gt;கடவுள் தூவும் திரவப்பூவாக&lt;/em&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6.  என்னை பந்தாட பிறந்தவளே -- உள்ளம் கேட்குமே ..&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெகு நாட்களுக்கு முன்னரே பாடல் வெளிவந்து விட்டாலும், படம் &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/6669/319/1600/UllamKetkume.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/6669/319/200/UllamKetkume.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt; இந்தாண்டுதான் வெளிவந்தது. வைரமுத்துவின் வைரவரிகளில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் கல்லூரி நாட்களை மீண்டும் முன்னிறுத்திய படம். "&lt;em&gt;மழை மழை, ஓ மனமே&lt;/em&gt;" போன்ற கலக்கலான பாடல்களிருந்தாலும் "&lt;em&gt;என்னை பந்தாட பிறந்தவளே&lt;/em&gt;" என்னை மிகவும் கவர்ந்தது. முதல் பாதியில் கதாநாயகன் ஏக்கத்துடன் காதலி குறித்து கனவில் பாடுவதும், இரண்டாம் பாதியில் கதாநாயகிகளுள் ஒருவர் குதூகலத்துடன் பாடுவது போல் அமைந்த இந்த பாடல் என் தேர்வில் வந்ததில் ஆச்சரியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5.  உன்னை சரணடைந்தேன் ..- தவமாய் தவமிருந்து..&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பாடல் குறித்து விமர்சனம் செய்த நண்பர்கள் பலர் &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/6669/319/1600/Thavamai%20Thavamirinthen.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/6669/319/200/Thavamai%20Thavamirinthen.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;இந்தப்பாடலை கேட்ட மாத்திரத்தில் ரகுமானின் இசை இது என்று நினைத்தேன் என்றே சொன்னார்கள். கல்யாணி, பிரசன்னா பாடிய இந்தப்பாடல் மென்மையான காதலை மென்மையாகவே சொன்னது. "&lt;em&gt;முட்டைகூட்டில் ஓட்டுடைத்து முட்டி மோதும் குஞ்சைப்போல தினமும் புதிதாய் நான் பிறந்தேன்&lt;/em&gt;" - காதலை வெளிப்படுத்திய சிறந்த பாடலில் இதுவும் ஒன்று&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4.  அய்யங்கார் வீட்டு அழகே - அந்நியன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பிடித்த வைரமுத்துவின் கலக்கலான கற்பனையில் வந்த பாடல் இது. "&lt;em&gt;உன் போல் அழகி.., காதலன் சமர்த்து.., ஆண்மழையில் நனைந்தால்...&lt;/em&gt;" என பாடல் முழுவதும் தமிழ் விளையாடியது. மேலும் பாடலின் தொடக்கத்தில் வரும் அந்த கர்னாடக இசை திருவையாறு இசை நிகழ்ச்சியை கண்முன் காட்டியது இயக்குனருக்கும், இசையமைப்பாளருக்கும் கிடைத்த வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3.  மயிலிறகே....- அ.ஆ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ.ஆர் ரகுமான் இசையில் வாலி எழுதிய நல்ல பாடல். மது மற்றும் நரேஷ் ஐயரின் மயக்கும் குரலோடு , ஏ.ஆரின் அக்மார்க் மெலடியோடு வந்த இந்த பாடலின் காட்சியமைப்பில் மட்டும் இன்னும் நன்றாக கவனம் செலுத்தியிருந்தால் இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடலாயிருக்கும். ஆனால் கேட்ட முதல் முறையே மனதை கவர்ந்த இந்தப்பாடல், இன்றளவும் மனதை வருடுவது உண்மை ....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2.  ஆராரிரரோ ...- ராம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/6669/319/1600/Raam.0.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/6669/319/200/Raam.0.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;ஜேசுதாஸின் குரலில் இந்தப்பாடலை முதன்முறை கேட்டபொழுதே ஒரு இனம் புரியா உணர்வு ஏற்பட்டது உண்மை. அவரின் மயக்கும் குரலுக்கேற்ப அமைந்த இசையும், பாடல்வரிகளும், வழக்கமாய் அம்மா சென்டிமென்டிற்கு உருகும் தமிழ் மக்கள் இந்த பாடலுக்கு உருக்கியதில் ஆச்சரிமில்லை. அம்மாவிற்கும் மகனுக்குமான உறவை மிகச்சிறப்பாக இந்தப்பாடல் வெளிப்படுத்தியிருந்தது. "&lt;em&gt;உனக்கே ஒர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாற வேண்டும்...,காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ&lt;/em&gt;" ... பாடலாசிரியருக்கு ஜே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1. சுட்டும்விழிசுடரே -- கஜினி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;இந்த வருடத்தின் நான் ரசித்த மிகச்சிறந்த பாடல் இது. &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/6669/319/1600/Gajini.1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/6669/319/200/Gajini.1.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;பாடல் வரிகள், இசை, ஒளிப்பதிவு செய்த விதம், பின்னணி பாடகர்களின் வசீகரமான குரல் இவையனைத்தும் ஒருங்கிணைந்த பாடல் இது. காதலில் "&lt;em&gt;கண் விழித்து சொப்பனம் கண்டதையும்" , "கறுப்பு வெள்ளை பூக்களை காதலியின் கண்ணில் கண்டதும்&lt;/em&gt;" கற்பனையின் உச்சம். நான் முன்னரே சொன்னது போல ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் ஒரு மறக்கவியலாத மெல்லிசையில் அசத்திய பாடல் இது. ஸ்ரீராம் பார்த்தசாரதி, பாம்பே ஜெயஸ்ரீ பின்னணி, சூர்யா- அஸின் ஜோடி , முருகதாஸின் கற்பனை என அனைத்திலும் சிறந்த இந்தப்பாடல் இந்த வருடத்தின் சிறந்த பாடல் மட்டுமல்லாது தமிழ் திரையிசையின் சிறந்த பாடல்களுள் ஒன்று என்பதில் யாதொரு சந்தேகமமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதவிர இந்தவரிசையில் சில காரணங்களுக்காக இடம் பெறாமல் போன சில பாடல்கள்&lt;br /&gt;&lt;br /&gt;1. பனித்துளி - கண்டநாள்முதல்&lt;br /&gt;2. ஒரு மாலை இளவெயில்- கஜினி&lt;br /&gt;3. ஓ மனமே - உள்ளம் கேட்குமே&lt;br /&gt;4. ஒரு வார்த்தை - ஐயா&lt;br /&gt;5. ராரா - சந்திரமுகி&lt;br /&gt;6. கும்பிடபோன தெய்வம் - திருப்பாச்சி&lt;br /&gt;7. கண்முன்னே - சச்சின்&lt;br /&gt;8. டிங் டாங் கோயில் மணி- ஜி&lt;br /&gt;9. காலை அரும்பி - கனா கண்டேன்&lt;br /&gt;10. தீப்பிடிக்க தீப்பிடிக்க - அறிந்தும் அறியாமலும்&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்களை பொறுத்தளவில் ஒவ்வொருவரின் ரசனையும் வேறுபடும் வாய்ப்பு அதிகமுள்ளது. நான் என் ரசனைக்கேற்ப வரிசைப்படுத்தியுள்ளேன். உங்களின் ரசனையின் படியும் வரிசைப்படுத்தி பின்னூட்டமிடுங்களேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-113479531381857995?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/113479531381857995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=113479531381857995&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113479531381857995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113479531381857995'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2005/12/2005-10_17.html' title='2005-  டாப் 10 பாடல்கள்'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-113436362853530397</id><published>2005-12-11T20:53:00.000-08:00</published><updated>2005-12-11T21:15:59.043-08:00</updated><title type='text'>நம்மைப்போல நெஞ்சம் கொண்ட  .....</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt; &lt;blockquote&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வருடங்கள் உருண்டால் ஓல்டு ஏஜு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உனக்கு மட்டும் ஏறுதே வோல்டேஜு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எப்படி கொடுக்கிறாய் இந்த மைலேஜு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நீ இப்பவும் போகலாம் காலேஜு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt; &lt;/div&gt; விவேக் சில மாதங்களுக்கு முன் ஆனந்த விகடனில் ஒரு தொடரில் ரஜினி குறித்து எழுதியதில் நான் ரசித்த பகுதி இது ...&lt;br /&gt;&lt;br /&gt;திரையில் யாராவது ஒரு நடிகர் தத்துபித்து என்று வாழ்க்கையை குறித்து ரசிகனை நோக்கி பாடம் நடத்தினாலோ , பெண்களுக்கான வாழ்க்கை முறை குறித்து வசனம் பேசினாலோ, யதார்தத்தை மீறி ஒரே பாட்டில் உலகின் மிகப்பெரிய பணக்காரனனாலோ, கை விரல்களை வைத்துக்கொண்டு உஷ்க் விஷ்க் என்று படம் காட்டினலோ, அதனை கண்டு தமிழ் சினிமாவின் தரம்குறித்து பக்கம் பக்கமாய் பேசும் நான் ( நாங்கள் !!!!) , ரஜினி என்ற மந்திர சொல்லின் முன் இவையனைத்தையும் மறந்து , படம் தொடங்கும் செய்தியிலிருந்து, பட பூஜை, படப்பிடிப்பு, கேஸட் வெளியீடு, பட ரீலிஸ், வெள்ளி விழா என அனைத்தையும் திருவிழாவாய் கொண்டாடும் காரணமும் தெரியவில்லை , தெரிந்து கொள்ளவும் மனமுமில்லை.....&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/6669/319/1600/VivekOnRajni.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/6669/319/320/VivekOnRajni.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;                                  நன்றி: &lt;a href="http://vikatan.com/"&gt;ஆனந்தவிகடன்&lt;/a&gt;&lt;br /&gt;                                &lt;span style="font-weight: normal;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-113436362853530397?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/113436362853530397/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=113436362853530397&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113436362853530397'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113436362853530397'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2005/12/blog-post_12.html' title='நம்மைப்போல நெஞ்சம் கொண்ட  .....'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-113405774419906956</id><published>2005-12-08T07:57:00.000-08:00</published><updated>2005-12-08T08:14:50.820-08:00</updated><title type='text'>நினைத்தேன் எழுதுகிறேன் - 2 ...</title><content type='html'>* இரண்டு தினங்களுக்கு முன் இந்தியா ஐ.டி.இ.ஆர்(ITER) திட்டத்தில் சேர விரும்பியதை, அத்திட்டத்தில் ஏற்கனவே பங்கு கொண்டிருக்கும் நாடுகள் ஏற்றுக்கொண்ட சேதி எனக்கு மிகவும் முக்கிய நிகழ்வாக பட்டது. உண்மையிலே முக்கிய நிகழ்வும் கூட. ஆனால் தமிழ் ஊடகங்கள் பெரும்பாலும் ( நான் படித்த/படிக்கும்) நாளிதழ்களோ, இணையத்தளங்களோ கண்டுகொள்ளாதது புதிராக பட்டது. வலைப்பதிவுகளிலாவது விஷயமறிந்தவர்கள் யாராவது எழுதுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் இன்னும் அது குறித்த எந்த பதிவும் என் கண்ணில் படவில்லை. நான் எழுத முயன்றபோது அறிவியல் சொற்களை தமிழ் படுத்துவதில் எனக்கு இருந்த அனுபவக்குறைபாடு காரணமாக முயற்சியை கைவிட நேர்ந்தது. இது குறித்த நான் அறிந்த/தெரிந்த சில செய்திகளை என் ஆங்கில பதிவில் பதிவிட்டிருக்கிறேன். படித்துவிட்டு கருத்துக்களை சொல்லுங்கள். பதிவுக்கு இங்கே கிளிக்கவும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h3 style="font-weight: normal; text-align: center;" class="post-title"&gt;&lt;small&gt;&lt;a href="http://straightfrmtheheart.blogspot.com/2005/12/india-now-partner-of-elite-nuclear.html"&gt;India - Now the partner of the Elite nuclear project&lt;/a&gt;&lt;/small&gt;&lt;br /&gt;&lt;/h3&gt;&lt;br /&gt;மேலும் இணையத்தில் நல்ல Online English-Tamil Dictionary, முக்கியமாய் அறிவியல் சொற்களுக்கு இதுவரை கண்டிருந்தால் அதுகுறித்த விவரங்களை &lt;a href="mailto:avignesh@gmail.com"&gt;மின்னஞ்சலோ&lt;/a&gt; , பின்னூட்டமோ செய்யுங்களேன். புண்ணியமாய் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;* பொதுவாக நான் தமிழில் கற்பனை கதைகள் படிக்குமளவுக்கு ஆங்கிலத்தில் படிப்பதில்லை, படித்துமில்லை. நண்பர்கள் பரிந்துரைக்கும், மிக நன்றாகயிருக்கிறது என்று சான்று வழங்கும் சில குறிப்பிட்ட புத்தகங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். சமீபத்தில் Odyssey சென்றிருந்தபோது இரண்டு ஆங்கில புத்தகங்கள் வாங்கினேன். ஒன்று The Last 200 days of Mahatma's Life- இது இந்திய சுதந்திரத்துக்கு பின் , தான் சுடப்படும் வரையில் காந்தியின் வாழ்வில் இரு நூறுநாட்கள் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்த பதிவு. இந்த புத்தகத்தை இன்னும் படிக்க தொடங்கவில்லை. மற்றொன்று சேத்தன் பகத் என்பவர் எழுதிய FivePointSomeone எனும் கற்பனை கதை. இந்தப்புத்தகம் ஐ.ஐ.டிக்கு தீவிரமாய் முயற்சித்து சேர்ந்த மூன்று மாணவர்களின் கதை. அங்கு அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை சுவையாக விமர்சிக்கும் கதை என்று கேள்விபட்டதாலும், ஐ.ஐ.டியில் மேற்படிப்பை படிக்கவேண்டுமென்பது என் கல்லூரிக்கால கனவாயிருந்த காரணத்தினாலும்,ஐ.ஐ.டியில் மாணவர்களின் வாழ்க்கை முறை குறித்து தெரிந்து கொள்ளும் பொருட்டு புத்தகத்தை வாங்கினேன். நேற்றிரவு வழக்கம்போல தூக்கம் கண்களை சொருகாத காரணத்தினால் அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். தூக்கம் வரும்வரை படிக்கலாம் என்று தொடங்கிய புத்தகத்தை மூடவே மனமின்றி மொத்தமுள்ள 270 பக்கங்களில் 165 பக்கம்வரை படித்து முடித்து விட்டேன். அவ்வளவு சுவாரசியம். இன்று அலுவலகம் இருந்த காரணத்தால் வேறு வழியின்றி உறங்கப்போனேன். மிச்சத்தை படித்து முடித்து விட்டு விரிவாக எழுதுகிறேன். ( முன்பே வந்த புத்தகமென்றாலும் இன்னும் FivePoint SomeOne படிக்காத நண்பர்களுக்கு உதவுமென்பதால்)&lt;br /&gt;&lt;br /&gt;* இன்று மின்னஞ்சலில் வந்து நான் மிகவும் ரசித்தது இவை ...&lt;br /&gt;&lt;br /&gt;சிலது ஏற்கனவே படித்தது என்றாலும் மீண்டும் சிரிப்பை உண்டாக்கியது நிஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt; வாழ்க்கை தத்துவம் &lt;/span&gt;என்ற தலைப்பில்&lt;br /&gt;&lt;blockquote style="font-weight: bold;"&gt; 1.  ரயில் எவ்வளவுதான் வேகமா போனாலும் கடைசிப்பெட்டி கடைசிலதான் வரும்&lt;br /&gt;2. பஸ் போயிட்டா பஸ் ஸ்டாண்ட் அங்கேயே இருக்கும்.&lt;br /&gt;ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே   போயிடும்.&lt;br /&gt;3. அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம்&lt;br /&gt;பால் கொட்டினா வேற பால் வாங்கலாம்&lt;br /&gt;தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது&lt;br /&gt;4.  Filesனா உட்கார்ந்து பார்க்கணும்&lt;br /&gt;பைல்ஸ்னா பார்த்து உட்காரணும்&lt;br /&gt;5. செல்லுல பேலன்ஸ் இல்லனா கால் பண்ண முடியாது&lt;br /&gt;ஆனா மனுசனுக்கு கால் இல்லனா பேலன்ஸ் பண்ண முடியாது&lt;/blockquote&gt;&lt;br /&gt;ரசிச்சு சிரிச்சவங்களுக்கு நன்றி.... அடிக்க ஆள்தேடுறவங்க கிட்டயிருந்து ஜூட்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-113405774419906956?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/113405774419906956/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=113405774419906956&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113405774419906956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113405774419906956'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2005/12/2.html' title='நினைத்தேன் எழுதுகிறேன் - 2 ...'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-113375676958398641</id><published>2005-12-04T20:20:00.000-08:00</published><updated>2005-12-04T20:49:23.830-08:00</updated><title type='text'>ஆத்தா, என் பிளாக்கும் ..........</title><content type='html'>வழக்கமாய், ஒவ்வொரு நாளும் ஒரு பதிவு குறித்து  &lt;a href="http://dinamalar.com/"&gt;தினமலர்&lt;/a&gt; வெளியிடும் பகுதியில் என் &lt;a href="http://ennulleennaithedi.blogspot.com/2005/12/blog-post.html"&gt;பதிவு&lt;/a&gt; குறித்து செய்தி வந்தது தனிப்பட்ட பெரிய சாதனை இல்லையென்றாலும் , ஏனோ மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறேன் ...&lt;br /&gt;&lt;br /&gt;(இருக்கிற வெள்ளம் போததுனு இது வேறயா???)&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் &lt;span style="font-weight: bold;"&gt;ஆத்தா, என் பிளாக்கும் பேப்பரில் வந்துருச்சு&lt;/span&gt; ...............&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/6669/319/1600/05_12_2005_Dinamalar.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/6669/319/400/05_12_2005_Dinamalar.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-113375676958398641?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/113375676958398641/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=113375676958398641&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113375676958398641'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113375676958398641'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2005/12/blog-post_05.html' title='ஆத்தா, என் பிளாக்கும் ..........'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-113356757568024501</id><published>2005-12-02T15:42:00.000-08:00</published><updated>2005-12-08T08:06:47.596-08:00</updated><title type='text'>நினைத்தேன் எழுதுகிறேன்........</title><content type='html'>இந்த சொந்த கதை சோக கதை எழுதறது உண்மையிலே ரொம்ப சுகமான விஷயம். நினைத்ததை எழுதலாம். மற்ற வகை பதிவுகளிலும் கூட அவ்வாறே எழுதலாம்தான். ஆனால் புள்ளி விவரத்தோடோ இல்லை ஏதேனும் வலைச்சுட்டியின் ஆதரத்தோடோ வந்து யாராவது சண்டையிட வாய்ப்புண்டு. சுய புராணத்தில் அது போன்ற நிகழ்வுகளிலிருந்து தப்பலாம். மற்றொரு முக்கிய சௌகர்யம், நினைத்தையெல்லாம் எழுதி முடித்து விட்டு (நான் வழக்கமாய் செய்வது போல), ஏதேனும் நல்ல கவிதையின் முதல் வரி, இல்லை எல்லோரும் ரசித்த ஏதேனும் ஒரு சொற்றொடரை எடுத்து தலைப்பிட்டு விட்டால் போதுமானது. ( இந்த பதிவின் தலைப்பு "நினைத்தேன் எழுதுகிறேன்"விற்கான காரணத்தை தெரிவித்து விட்டேன்). எந்த பிரச்சனையும்மில்லாமல் யாருக்கும் பயப்படாமல் தைரியமாகவே பேர் வைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;* அக்டோபர் கடைசி வாரத்தில் ஒருமுறை, நவம்பர் மூன்றாவது வாரத்தில் ஒருமுறை, மீண்டும் டிசம்பரில் இப்போது என சென்னை மட்டுமல்லாது மொத்த தமிழ் நாட்டையே மழை புரட்டித்தான் போட்டு விட்டது. சென்னைக்கும் தண்ணீருக்கும் மிகவும் பொருத்தம் போல. ஒன்று தண்ணீருக்கு பஞ்சம் ஏற்பட்டு எல்லோரும் பாடாய் படுகிறார்கள். இல்லை இப்போதுபோல் ஏரிகள் நிரம்ப, வீதிகளெல்லாம் நீரிலே மிதக்க இரண்டு மூன்று நாட்களுக்கு ஜலவாசம் செய்கிறார்கள். "முத்து மழையே" பாடிய ஷ்ரேயா கூட, அடுத்த முறை "மழை வருமபோது் மறைவதற்கான" இடம் தேட முடிவெடுத்திருப்பார். ஆனால் இந்த மழையில்தான் பேச்சுலராயிருப்பது எவ்வளவு சௌகர்யமானது என்பதை கற்று கொண்டேன். நாங்கள் வாடகைக்கு இருக்கும், வழக்கமாகவே தண்ணீர் தேங்கும் பகுதி, இந்த கனமழையில் நேற்று ஆறு மணிக்கு மேலேயே Boat serviceக்கு தயார் ஆகிவிட்டதையும், கடந்த முறை போலவே இன்னும் இரண்டு நாளுக்காவது மின்சாரமிருக்காது என்பதையும் அறிந்து, நாங்கள் ( நானும் என் அறைவாசிகளும்) சங்கத்தை கலைக்கலாம் என தீர்மானித்து ஆளுக்கொரு திசையானோம். வீடும் வீட்டின் பொருள்களையும் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் நாங்களிருக்க இங்கே குடும்பஸ்தரின் நிலை &lt;a href="http://dondu.blogspot.com/2005/12/blog-post.html"&gt;இவ்வாறிருக்கிறது&lt;/a&gt;. தொடர் மழை இன்னும் எவ்வளவு நாளுக்குத்தான் தொடருமோ???&lt;br /&gt;&lt;br /&gt;* தொடர், மழை என்றவுடன் தான் இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் நினைவுக்கு வருகிறது. நல்லவேளையாக தொடர்ச்சியாக நடந்த இது போன்ற நிகழ்வுகளால் பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் கொஞ்சம் விழித்திருக்கிறார்கள். வரிசைப்படி போட்டிக்கான ஆடுகளங்கள் ஒதுக்கப்பட்டாலும், மாநில கிரிக்கெட் சங்கங்கள் தங்களுக்கு இடையே போட்டிகளை மாற்றிக்கொள்ள அனுமதிப்பது குறித்து &lt;a href="http://www.hindu.com/2005/12/02/stories/2005120211092200.htm"&gt;பேசியிருக்கிறார்கள்&lt;/a&gt;. இனியாவது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள் கொஞ்சம் விழிப்பாய் பருவமழை காலங்களில் ஆட்டம் ஏதாவது ஒதுக்கப்பட்டால் வேறு மாநிலத்துடன் கலந்து பேசி ஆட்டம் மழையால் பாதிக்கப்படாத நிலையை ஏற்படுத்துவார்கள் என நம்புவோம். நான் கூட ஒருதின போட்டியைத்தான் மழை தடுத்துவிட்டது , இனி எங்கே மழை வரப்போகிறது என எண்ணி கடந்த ஞாயிறே டிக்கெட் வாங்கலாம் என்று எண்ணியிருந்தேன். கடைசி நேரத்தில் மழைக்கு (ஒருதின போட்டிகள் போலாகி எங்கே மீண்டும் கோர்ட், கேஸ் என ஆகிவிடப்போகிறதோ) பயந்து தினசரி டிக்கெட் என்று TNCA முடிவெடுத்ததால், சனிக்கிழமை ஆட்டத்துக்கு வெள்ளி வாங்கிகொள்ளலாம் என நினைத்து....&lt;br /&gt;&lt;br /&gt;* ஆனால் அந்த டிக்கெட் வாங்காமல் தப்பி விட்டாலும,. தவமாய் தவமிருந்து பார்க்க இன்று மாலை 6.30 மணி ஷோவுக்கு என் நண்பர்களுக்கெல்லாம் சேர்த்து என் Credit cardலேயே Onlineல் பதிவு செய்திருக்கிறேன். நான் கடைசியாக கஜினிதான் பார்த்தேன். அதற்கு அடுத்த வந்த எந்த படத்துக்கும் திரையரங்குக்கு சென்று பலியாகக்கூடாது என்பதில் உறுதியெடுத்திருந்தேன். முதல் முறையாக என் உறுதியில் இதுவரை வெற்றி பெற்றிருக்கிறேன். இந்த படத்தின் பாடல்களை கேட்டதிலிருந்தே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். மேலும் சேரன் படம் அதிகப்படியான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போனலும் , நிச்சயம் ஏண்டா மாட்டினோம் என்ற நிலையிலிருக்காது. மனிதனின் மென்மையான உணர்வுகளை இனிமையாய் திரையிடுவதில் இதுவரை அவர் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த படத்தில் தந்தை மகன் உறவை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார் என நினைக்கிறேன். நாளை படம் பார்த்தால் , உலக வலைப்பதிவுகளில் முதன் முறையாக ஒரு திரைப்படம் வெளியாகும் தினமன்றே அதன் விமர்சனத்தை பதிவு செய்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-113356757568024501?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/113356757568024501/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=113356757568024501&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113356757568024501'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113356757568024501'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2005/12/blog-post_03.html' title='நினைத்தேன் எழுதுகிறேன்........'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-113345149925206109</id><published>2005-12-01T07:21:00.000-08:00</published><updated>2005-12-01T07:51:10.146-08:00</updated><title type='text'>ஒரு சில தவறுகள் ஒருமுறைதான் ...</title><content type='html'>இன்று வலைபதிவுலகில் மேய்ந்தபோது ஒரு &lt;a href="http://psomu.blogspot.com/2005/11/beware-and-be-aware.html"&gt;வலைப்பதிவில்&lt;/a&gt; இருந்த இந்த கவிதை என்னை மிகவும் பாதித்தது. நிறைய யோசிக்கவும் வைத்தது.&lt;br /&gt;ஆதலால் தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.&lt;br /&gt;(தமிழைப் படுத்தியிருக்கிறேனா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒருமுறைதான் அலட்சியத்தால் என் சிந்தையில் தெளிவிழந்தேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒருமுறைதான் என்னுள் நோய்க்கிருமியை உள்வாங்கி கொண்டேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒருமுறைதான் நோய்க்கூறுகளால் நான் தாக்கப்பட்டேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒருமுறைதான் இறக்கபோகிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆனால்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நீங்களோ என்னை எப்போதும் விரோதியாய் பார்க்கிறீர்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒவ்வொரு நொடியும் என்னை அவமதிக்கிறீர்கள், என்னை உதாசீனபடுத்துகிறீர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒவ்வொரு நிமிடமும் என்னை காயபடுத்துகிறீர்கள், என்னை வெறுக்கிறீர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒவ்வொரு நாளும் உங்களால் செத்துப்போகிறேன்....&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இப்பொழுது சொல்லுங்கள்.பயங்கரமானது எது.. HIVயா இல்லை நீங்களா??&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இப்பொழுது சொல்லுங்கள்.பரிதாபத்துக்குரியவர் யார்... நானா இல்லை நீங்களா?? ...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பரபரப்பாக பேசும் தீவிரவாதம், ஆணுஆயுதம், இயற்கை சீற்றங்கள் இவற்றைவிட கொடுமையானது இந்த எய்ட்ஸ் நோய்.&lt;br /&gt;&lt;br /&gt;மானிட சமுகத்துக்கே அச்சுறுத்தலாய் இருக்கும்,&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எய்ட்ஸ் பரவாமல் தடுப்போம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நோயுற்றவர்களிடம் பரிவோடு இருப்போம&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/6669/319/1600/red%20ribbon.0.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/6669/319/320/red%20ribbon.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;டிசம்பர்-1  உலக எய்ட்ஸ் தினம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-113345149925206109?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/113345149925206109/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=113345149925206109&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113345149925206109'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113345149925206109'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2005/12/blog-post.html' title='ஒரு சில தவறுகள் ஒருமுறைதான் ...'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-113329081351909859</id><published>2005-11-29T10:59:00.000-08:00</published><updated>2005-11-29T11:00:13.523-08:00</updated><title type='text'>முத்துக்களாய் மூன்று</title><content type='html'>இன்று என்னைப்பற்றி, எனக்கு பிடித்த, என்னை சார்ந்த மூன்று, மூன்று முக்கிய விஷயங்களை பட்டியலிடலாம் என்றிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;(உபயோகமா என்ற கேள்விக்கு பதில் தெரியாவிட்டாலும் எனக்குள் ஒரு சிறு காரணம் புரியா மகிழ்ச்சியை தருவதால் பதிவிடுகிறேன் ...)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கனவுகளில் மூன்று&lt;/span&gt;:-&lt;br /&gt;&lt;br /&gt;1. இந்திய ஆட்சித்துறையில் பணி செய்வது &lt;br /&gt;2. குறைந்த பட்சம் உலகின் சிறந்த மொழிகள் சிலவற்றையாவது கற்பது.&lt;br /&gt;3. முயன்ற அளவு போலித்தனமில்லாத வாழ்க்கை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பலங்களாய் நினைப்பது&lt;/span&gt;:-&lt;br /&gt;&lt;br /&gt;1. வாதாடி கருத்தை ஏற்றுக்கொள்ள வைக்கும் தன்மை&lt;br /&gt;2. கொஞ்சம் வித்தியாசமாய் சிந்திப்பது&lt;br /&gt;3. எளிதில் நட்பாகிவிடுவது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பலவீனமாய் கருதுவது&lt;/span&gt;:-&lt;br /&gt;&lt;br /&gt;1. எளிதில் காயப்பட்டுவிடுவது&lt;br /&gt;2. நிறைய சோம்பல்&lt;br /&gt;3. பிடிக்காத விஷயம் என்றால் எந்த காரணத்தை முன்னிட்டும் செய்ய மறுப்பது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;என்றும் பிடித்தது&lt;/span&gt;:-&lt;br /&gt;&lt;br /&gt;1. என் வீடு&lt;br /&gt;2. நல்ல புத்தகங்கள்&lt;br /&gt;3. தற்போது என் கணினி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஏனோ வெறுப்பது&lt;/span&gt;:-&lt;br /&gt;&lt;br /&gt;1. சிகரெட் புகை&lt;br /&gt;2. புறம் பேசும் நண்பன்&lt;br /&gt;3. அதிமேதாவித்தனமான பேச்சு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;என்னால் (சந்தோசமாய்) செய்ய முடிந்த மூன்று விஷயங்கள்&lt;/span&gt;: -&lt;br /&gt;&lt;br /&gt;1. காலவரையில்லாமல் நண்பர்களுடன் கதையடிப்பது&lt;br /&gt;2. எனக்கு பிடித்த ரஜினி படங்களை (மட்டும்) கணக்கில்லாமல் எத்தனை முறை வேண்டுமானலும் பார்ப்பது&lt;br /&gt;3. அதிகாலை 12 மணிவரைக்கும் தூங்குவது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;செய்ய முடியா மூன்று&lt;/span&gt;:-&lt;br /&gt;&lt;br /&gt;1. அதிகாலை சூரிய நமஸ்காரம்&lt;br /&gt;2. ஜிம்மிற்கு செல்வது&lt;br /&gt;3. என்னுடைய மன ஒட்டங்களை மறைப்பது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தற்போது அடிக்கடி உபயோகிக்கும் மூன்று வார்த்தைகள்&lt;/span&gt;: -&lt;br /&gt;&lt;br /&gt;1. Soo&lt;br /&gt;2. Actually&lt;br /&gt;3. Oopssssssss&lt;br /&gt;&lt;br /&gt;( தமிழனாய் இருக்கும் தகுதி நிறையவே இருக்கிறது என்று நினைக்கிறேன்) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எதிர்பாலினத்தில் என்னை கவர்ந்தது&lt;/span&gt;....&lt;br /&gt;&lt;br /&gt;1. கண்கள் &lt;br /&gt;2. ஆளுமைத்தன்மை  ( நிச்சயம் பயோனகம் வகையறா அல்ல) &lt;br /&gt;3. நகைச்சுவை உணர்வு &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்கிறேன் ...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-113329081351909859?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/113329081351909859/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=113329081351909859&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113329081351909859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113329081351909859'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2005/11/blog-post_30.html' title='முத்துக்களாய் மூன்று'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-113224358060771137</id><published>2005-11-17T07:50:00.000-08:00</published><updated>2005-11-17T10:56:07.870-08:00</updated><title type='text'>வழுக்கை என்பது ...</title><content type='html'>என்னுடைய முந்தைய &lt;a href="http://ennulleennaithedi.blogspot.com/2005/08/blog-post_25.html"&gt;பதிவொன்றில்&lt;/a&gt; என் சின்ன ஆசைகளை கவிதை என்று பெயரிட்டு பதிவு செய்திருந்தேன். அந்த பதிவில் முக்கியமாய் நான் வெளியிட்ட ஒரு ஆசை ..&lt;br /&gt;&lt;blockquote style="font-weight: bold;"&gt;இன்று போல் கோத தலை நிறைய முடி&lt;br /&gt;கோதிய தலையை உடனே கலைத்து என்னை சீண்ட ஒரு காதலி&lt;br /&gt;&lt;/blockquote&gt;சென்னை வந்து ஒரு வருடத்தில் எது develop ஆனதோ இல்லையோ தலையில் கொஞ்சம் நிறையவே இடம் develop ஆனது. சரி சாதரணமாகவே பொண்ணுங்க எல்லாம் கனவில் அதிகம் தொல்லை கொடுக்கிறேனு கம்ப்ளைன்ட் பண்றாங்க இதுல முடி வேற இல்லைனானு திடிர்னு ஒருவித பயம் எழும்ப..நின்ற இடம் Tricologist ஒருத்தரோட கிளினிக்லதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே போன அவர் வேற , என்னப்பா நீங்க எல்லாம்(மென்பொருள் வல்லுனர்கள்) 22 வயசுலயே லட்சக்கணக்கிலே சம்பாதிக்கிறீங்க...நாங்க (மருத்துவர்கள்) எல்லா அந்த வயசுல படிப்பையே முடிக்கலனு என்று கொஞ்சம் வெறுப்பேத்த, நானும் பதிலுக்கு அதனாலதானே டாக்டர் 22 வயசுலயே இப்படி உங்க கிட்ட வந்து நிக்கிறேன்னு பதிலளித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை ... பொதுவாகவே கணிப்பொறித்துறையினர் அதிக சம்பளம் பெறுவது குறித்து மற்ற துறை மக்களிடையே ஒருவித அதிருப்தி நிலவுகிறது. ஆனால் உழைப்புக்கு அதிகமாய் யாரும் கூலி கொடுப்பதில்லை, கொடுக்க விரும்புவதுமில்லை என்பது உண்மை. மேலும் டாலர் அல்லது மற்ற முன்னேறிய நாடுகளின் கரன்சிக்கு நிகரான ரூபாய் மதிப்பினால் தெரியும் வித்தியாசமே காரணம் என்பதும் யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அந்த மருத்துவரிடம் சொன்னது போல இவ்வளவு குறைந்த வயதிலேயே வேலைக்கு சென்று விட்டு நாங்கள் படும் அல்லல்களும் ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;22 வயதிலேயே குடும்பத்தை விட்டு விலகி தனிக்குடித்தனம்(தனியாய் குடித்தனம்!!!) நடத்தி, 23 வயதிலேயே இப்படி முடி எல்லாம் கழிய, 24 வயதிலெயே காலையில் சரியாய் சாப்பிடாமல் அல்சர் அறிகுறி தெரிய, இனி வேளைக்கு ஒழுங்காய் சாப்பிடு, காரமாய் சாப்பிடாதே, கண்ட உணவை சாப்பிடாதேனு ஆயிரத்தெட்டு மருத்துவ ஆலோசனைக்கு பயப்பட, 25 வயதில் கண் பார்வையில் பிரச்சனை உண்டாகி கண்ணுக்கு மருத்துவம் பார்க்க, 26 வயதில் கழுத்தெழும்பு தேய்ந்து தலையனை இல்லா உறக்கமாக, 28 வயதில் உடம்பில் அங்கங்கு சதைபிடிப்பு ஏற்பட, இனிமேல் வைப்பரேஷன் அதிகம் உள்ள வண்டியில் போகக்கூடாது, வண்டியே ஓட்டக்கூடாதென பல ஆலோசனைகளுக்குட்பட்டு, 50 வயசில சராசரியாய் வாங்கும் சம்பளத்தோடு 50 வயசுல வர்ற அத்தனை வியாதிகளை உடம்பில் வைத்துகொண்டிருக்கும் நண்பர்கள் பலரை பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதலால் கணிப்பொறியினரின் சம்பளம் குறித்து பெருமூச்சு விடும் கனவான்களே... இப்படிப்பட்ட எங்க சோகத்தை உங்க கிட்ட சொன்ன எங்கே எங்க சோகம் உங்கள பாதிக்குமோனுதான் ... அபிராமி, சிவகாமி!!!.&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி.... நான் இந்த பதிவிட நினைத்தது மருத்துவரிடம் நான் பேசியபோது கிடைத்த சில சுவாரசிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே ...&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரையில் உண்மையில் எனக்கு தெரியாத தகவல், முடி கழிதலுக்கு ( வழுக்கை என்ற சொல்லை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்!!!) X க்ரோமசோம்களே காரணம் என்பதும், அதனால் தந்தை வழியின் மூலம் முடி கழிகிறது என்பது உண்மையல்ல என்பதும். பொதுவாய் முடி கழிய தொடங்கினால் "எங்கப்பா என்ன சொத்து சேர்த்து வச்சிருக்காரோ இல்லையோ இந்த சொத்தை எனக்கு தந்திட்டாரு" என்னும் வசனம் காலம் காலமாய் பேசப்படுவதை கேட்டிருக்கிறேன். சரி அதனால் X க்ரோமசோம்களே காரணம் என்ற விஷயம் வித்தியாசமாய் இருக்கிறது, ஆனால் டாக்டரிடம் அதிகமாய் கேட்க கேட்க Fees கூடிப்போயிடும்னு பயந்து குரு கிட்டே கேட்டுக்கலாம்னு நினைத்து விட்டு ஜூட் விட்டு வந்து கூகுளை தட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிடைத்த சில சுவாரசியமான தகவல்கள் இதோ....&lt;br /&gt;&lt;br /&gt;( தமிழிலெயே எழுத நினைத்தாலும் அறிவியல் சொற்களுக்கு பொருத்தமான தமிழ் சொற்கள் தெரியாத காரணத்தால், சில சொற்களை அப்படியே தமிழ் படுத்தியிருக்கிறேன். மன்னிக்க !!!)&lt;br /&gt;&lt;br /&gt;முடி உதிர்தல் எதனால் ஏற்படுகிறது ???&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்டொரொஜின் அலொபிசியா எனப்படும் ஆண்களுக்கான வழுக்கையானது பொதுவாக ஹார்மோன்கள், ஜீன்கள் மற்றும் வயது ஆகியவை காரணமாக ஏற்படுகிறது. உடம்பில் காணப்படும் டெஸ்டோஸ்டிரான் , 5 ஆல்பா ரிடாக்டேஷ் என்ற கேட்டலிஸ்ட்டின் உதவியோடு டைஹைட்ரொடெஸ்டோஸ்டிரானாக (DHT) மாறுகிறது. இந்த DHTயானது தலையின் முடி வளரும் தோல் பகுதியில் தங்குவதால், தலை முடி மெல்லிதாகிறது. அதனால் முடியின் ஆயுள் 5 வருடத்தில் இருந்து குறைந்து 3 ஆகி 2 ஆகி ...முடி கழிதல் ஏற்படுகிறது. மேலும் இக்குறைபாடு நான் முன்னரே கூறியது போல X க்ரோமோசொன்களின் வழியே மரபு ரீதியாக அதிகமாய் பரவும் தன்மை உடையது. X க்ரோமோசொன்கள் தாயிடம் இருந்து பரவுவதால் தந்தை வழியில் இந்த குறைபாடு இருந்தால் கவலை கொள்ளத்தேவையில்லை. இது சூழ்நிலை மாற்றத்தாலும் உணவு பழக்க வழக்கங்கள் மாற்றம், தொடர்ந்து உட்கொள்ளும் மருத்துவ பொருட்கள் ஆகியவையாலும் ஏற்படுகிறது. முக்கியமாய் நான் சொல்ல விடுபட்டது வயது காரணமாக. 60 வயதான 65% சதவிகிதத்தினர் இக்குறைபாட்டிற்க்கு ஆளாகி விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி ..மருத்துவ முறைகள் பலனளிக்குமா???&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவ முறைகளால் முடி உதிர்வதை நிறுத்துவதையோ, முடி வளர்வதையோ ஒரே நாளில் எல்லாம் நிகழ்த்தி மாயஜாலம் செய்ய முடியாது. மருத்துவ முறைகளை மேற்க்கொள்ளும் 50 சதவிகித்தினருக்கு முடி உதிரும் வேகம் குறைகிறது. 35 சதவிகித்தினருக்கு முடி உதிர்வது தொடர்கிறது. 15 சதவிகித்தினருக்கே முடி மீண்டும் வளர்கிறது. ஆனால் அவர்களுக்கும் வளர்ந்த முடி treatment முடிந்த பின் மீண்டும் உதிர தொடங்குகிறது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சரி ..முடி உதிர்வதை தடுக்க என்னதான் பண்ணலாம்???&lt;br /&gt;&lt;br /&gt;அகலமான அல்லது மெல்லிசான சீப்பை கொண்டு தலை வாருதலும், குளித்தபின் தலையை அழுத்தி துண்டால் துவட்டாமல் ஒத்தடம் கொடுப்பதும், தலை முடியை சுருட்டும் அன்பர்கள் பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிப்பதும், முக்கியமாக கடுமயான் மன அழுத்தத்துக்கு அளாகாமல் பார்த்துக் கொள்வதும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் என்னை மாதிரி இப்படி ஆயிரம் ரூபாயை டாக்டரிடம் மொய் எழுதாமல் நம்ம ஐடியா மணி சொல்வது போலமுடி உதிர்வது தெரிந்தவுடன் முடியை நல்ல ஒட்ட வெட்டிவிட்டு, முடி உதிர்வதை யாருக்குமே தெரியாமல் அதையே நம்ம ஹேர் ஸ்டைல் ஆக்கிவிடுவது உசிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நண்பர்களே மறுபடியும் சொல்கிறேன் இனிமேல் முடி உதிர்தல் குறித்து அப்பாவை திட்டாதீர்கள். அம்மாவை திட்டுங்கள் ...சன் செய்திகளிலாவது பேட்டி கொடுக்கலாம் ...&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி ...&lt;br /&gt;&lt;a href="http://google.com/"&gt;http://google.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Baldness"&gt;http://en.wikipedia.org/wiki/Baldness&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.solveyourproblem.com/stop-hair-loss/reasons_for_hairloss.shtml"&gt;http://www.solveyourproblem.com/stop-hair-loss/reasons_for_hairloss.shtml&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.straightdope.com/columns/050819.html"&gt;http://www.straightdope.com/columns/050819.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-113224358060771137?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/113224358060771137/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=113224358060771137&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113224358060771137'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113224358060771137'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2005/11/blog-post_17.html' title='வழுக்கை என்பது ...'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-113154227753113437</id><published>2005-11-09T05:17:00.000-08:00</published><updated>2005-11-09T05:28:46.410-08:00</updated><title type='text'>ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன்....</title><content type='html'>(மு.கு) : இந்த கடிதம் முழுக்க முழுக்க எனக்கு வந்த மின்னஞ்சலினால் ஏற்பட்டதே. வேரெந்த பதிவினாலும் ஏற்பட்ட தாக்கமல்ல.....&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள நண்பர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;இங்க ஒரு பதிவிட்டு ரொம்ப நாளாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அதென்னமோ தெரிலிங்க. நான் கண்டதை எழுதும் ( கண்ணால் கண்டதை, கேட்டதை, படித்ததை) &lt;a href="http://dhandora.blogspot.com/"&gt;வலைப்பதிவு&lt;/a&gt; நல்லாவே வளர்ந்துகிட்டு இருக்கு. ஆனால் என் கதையை எழுதும் &lt;a href="http://ennulleennaithedi.blogspot.com/"&gt;இந்தப்பதிவில்&lt;/a&gt; மட்டும் மிக நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. "&lt;span style="font-style: italic;"&gt;அடுத்தவர்கள் பற்றி எழுதும் பதிவை ஊட்டி வளர்த்தால் தன்னை பற்றி எழுதும் பதிவு தானாய் வளரும்&lt;/span&gt;" என்று பெரியவங்க சொன்னதெல்லாம் நம்ம கேசுல வோர்க் அவுட் ஆகலிங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இனிமேல் வாரத்திற்க்கு குறைந்தது ஒரு பதிவாவது செய்ய முயற்சிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் இருக்கட்டும். இங்கே நான் கடிதம் எழுதியது எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலின் உந்துதலால். இந்த மின்னஞ்சல் பலமுறை உலா வந்திருக்கிறது. ஆனால் ஒவ்வொருமுறையும் என்னை ரசிக்க வைத்திருக்கிறது, ரசித்திருக்கிறேன். ஆதலால் இங்கு பதிவிட்டிருக்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் ரசனைக்கு ....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/6669/319/1600/Rasiththathu1.0.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/6669/319/400/Rasiththathu1.0.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/6669/319/1600/Rasiththathu2.0.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/6669/319/400/Rasiththathu2.0.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/6669/319/1600/Rasiththathu3.0.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/6669/319/400/Rasiththathu3.0.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/6669/319/1600/Rasiththathu4.0.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/6669/319/400/Rasiththathu4.0.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எல்லோரையும் போலவே எனக்கும் சின்ன குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் கொஞ்சம் துறுதுறு வகையறா என்றால் கேட்கவே வேண்டாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கொஞ்சிக்கொண்டே இருப்பேன். கள்ளம் கபடமில்லாமல், வஞ்சனையில்லாத , நெஞ்சில் பட்டதை நிகழ்த்தும் குழந்தை உள்ளங்களுக்கு ஈடுஇணையே கிடையாதில்லையல்லவா???&lt;br /&gt;&lt;br /&gt;இங்கும் அந்த குழந்தைகள் கடவுளிடம் கேட்ட அந்த சின்ன சின்ன வரங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்...&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாய் " &lt;span style="font-style: italic;"&gt;நீங்கள் ஞாயிற்றுக்கிழமையன்று சர்ச்சில் என்னை கவனித்தால் நான் எனது புதிய ஷுக்களை காட்டுகிறேன்&lt;/span&gt;" என்பதும் "&lt;span style="font-style: italic;"&gt;நீங்கள் எனக்கு அலாவுதினின் அற்புத விளக்கை கொடுத்தால் நான் எது வேண்டுமானாலும் தருகிறேன் நான் சேமித்து வைத்திருக்கும் பணத்தையும் என் செஸ் போர்டையும் தவிர&lt;/span&gt;" என்பதும் "&lt;span style="font-style: italic;"&gt;என்னை அடுதத பிறவியில் தயவு செய்து ஜெனிபராக மட்டும் படைத்து விடாதிர்கள், ஏனென்றால் நான் அவளை வெறுக்கிறேன்&lt;/span&gt;" என்பதும் மிகவும் ரசிக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வீட்டிலேயும் ஒவ்வொரு தீபாவளியின் போதும் நாங்கள் நினைத்து சிரிக்கும் நிகழ்வு ஒன்று உண்டு. சின்ன வயதில் என் தம்பி தீபாவளிக்கு முந்தைய தினம் பள்ளி விட்டு வந்ததில் இருந்து வெடி வாங்கி வைத்திருக்கும் பாக்ஸையும், டிரஸ் வாங்கி வைத்திருக்கும் பாக்ஸையும் தொட்டு தொட்டு பார்த்து கொண்டே இருப்பான். எங்கள் வீட்டில் தீபாவளியன்றுதான் பாக்ஸையே உடைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு. ஆதலால் நேரமாக நேரமாக வெறுப்பு தாளாமல் அவன் "ஆண்டவா தீபாவளிக்கு முன்னாடியாவது ராத்திரியே இல்லாமல் பண்ணி நேரே தீபாவளி வர வைக்க கூடாதா???" என்று வேண்டியதை இன்றும் நினைத்து நினைத்து சிரிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் குழந்தைகள் ஒன்றும் இக்காலத்தில் அவ்வளவு விவரமின்றியில்லை என்பதற்க்கு இந்த கதை ஒரு நல்ல உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை சிறுவன் ஒருவனுக்கு அவன் விரும்பும் பொருள் ஒன்றினை வாங்க 50 ரூபாய் தேவைப்பட்டது. உடனே அவன் கடவுளுக்கு 50 ரூபாய் உடனே அனுப்பும்படி கேட்டு கடிதமெழுதினான். வித்தியாசமான அந்த கடிதத்தை கண்ட அஞ்சல்துறை அதிகாரிகள் அக்கடிதத்தை குழந்தைகள் மேல் பெரும் அன்பு கொண்ட அந்நாட்டின் குடியரசு தலைவருக்கு அனுப்பினார்கள். அப்படியொரு கடிதத்தை கண்ட அவரும் ஆச்சரிமுற்று 50 ரூபாய் அவனுக்கு தேவைப்படாது எனக்கருதி,ஆனாலும் அவன் நம்பிக்கையை வீணடிக்க விரும்பாமல், 20 ரூபாய் உடனடியாக அனுப்ப சொல்லி உத்தரவிட்டாராம். அனுப்பிய சில தினங்களிலே மீண்டும் அதே விலாசத்திற்க்கு மற்றொரு கடிதம் வந்து. அக்கடிதத்தில் " &lt;span style="font-style: italic;"&gt;கேட்டவுடன் பணம் அனுப்பியதற்க்கு நன்றி. ஆனால் அடுத்தமுறை இந்த அஞ்சல் துறை மூலமாக அனுப்பாதிர்கள். நீங்கள் அனுப்பிய 50 ரூபாயில் 30 ரூபாயை எடுத்துக்கொண்டு எனக்கு 20 ரூபாய் மட்டுமே தந்தார்கள்&lt;/span&gt;" என்றிருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி, நிறைய பேசிட்டெனு நினைக்கிறேன். மீண்டும் மற்றொரு பதிவில்...&lt;br /&gt;&lt;br /&gt;நன்றியுடன்,&lt;br /&gt;விக்னேஷ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-113154227753113437?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/113154227753113437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=113154227753113437&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113154227753113437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/113154227753113437'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2005/11/blog-post.html' title='ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன்....'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-112819770074014526</id><published>2005-10-01T13:12:00.000-07:00</published><updated>2005-10-01T13:21:58.946-07:00</updated><title type='text'>அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது - 2</title><content type='html'>(மு.கு: கடந்த பதிவை விமர்சித்து Mail் செய்த, பின்னூட்டமிட்ட, கருத்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி)&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்கிறேன் .... இன்று இரண்டாம் தென்றலின் கதை ...&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளையாக தென்றல்கள் சூழ வழியே இல்லாதவன்னம் ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கு மாறினேன். ஆனாலும் விதி வலியது என்ற வார்த்தைக்கேற்ப (தமிழ் சினிமா பாணியில் சொல்வதானால்) ஏழு வருடங்களுக்கு பின், மீசை அரும்பிய வயதில், அரைக்காலிலிருந்து முழுக்கால் சட்டையணிய பள்ளியே அனுமதி தந்த வருடத்தில், வைரமுத்து சொன்னது போல உலகமே என்னை பார்ப்பது போலவும், நான் தான் உலகத்தின் இராஜகுமாரன் போல தோன்றிய பொழுதில் ...&lt;br /&gt;&lt;br /&gt;5B...... எங்கள் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நகரின் அனைத்து முக்கிய பள்ளிகளையும், கல்லூரிகளையும் கடந்து செல்லும் அரசு பேருந்து ..பள்ளி செல்லும் நேரத்துக்கு வசதியாக இருப்பதானாலும், அனைத்து பள்ளி கல்லூரி நண்பர்களுடன் கலந்துரையாட(????) வசதியாக இருப்பதனாலும் 5B க்கு கொஞ்சம் மவுசு ஜாஸ்திதான். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஊழியர்கள், வெட்டி பந்தாவுக்காக படியில் தொங்கி கண்டக்டரை கொஞ்சம் பழி வாங்கும் வருத்தப்படா வாலிபர் சங்க ஆயுள்கால உறுப்பினர்கள் என மாமூல் பயணிகள் நிறைய &lt;br /&gt;&lt;br /&gt;தாவணிப்பெண்கள் அருங்காட்சியக பொருளாக போன காலத்தில் அவள் பள்ளி இன்றும் தாவணியை கட்டாயமாக்கியுள்ளதால் தேவதை அவள் தாவணியில் தினமும் தரிசனம் கொடுப்பவள் அவள். தாவணியே அழகு. தாவணியில் அவள் ...தமிழில் வார்த்தை பஞ்சம் நிஜம்தானோ ?????&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மனின் படைப்புகளிலே மிகச்சிறந்த படைப்பு அவள்தான் என்று சொல்லும்வன்னமில்லாவிடினும் உண்மையிலேயே பார்த்த நொடியில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும் அழகு அவள். வானவில்லாயிருந்தாலும் ஒரு நிறம் மட்டும் தனித்து தெரிவதும், மலர்செண்டாய் இருந்தாலும் நமக்கு பிடித்த மலர் தனித்து தெரிவதைப்போல அந்த கூட்டத்திலும் தனித்து தெரியும் தனித்துவமிக்கவள் அவள். பொதுவாய் திருவிழா சமயம் மட்டும் வீதிக்கு வந்து தரிசனம் கொடுக்கும் அம்மன்களின் மத்தியில் தினசரி தரிசனம் கொடுக்கும் வித்தியாசமானவள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்களும் மொழி பேசும் என்று அவள்தான் கற்றுக்கொடுத்தாள். என் பெயரை அவள் அறியாது அவள் நாமத்தை நான் அறியாது எங்களுக்குள்ளும் அடிக்கடி அதிசய பரிவர்த்தனைகள் நடந்துகொண்டே இருந்தது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். அவள் தந்தையோ தமையனோ பேருந்து நிறுத்ததில் தினமும் வந்து விட்டுவிட்டு செல்வதும் கிடைக்கும் அந்த ஒரு வினாடியில் அவளும் நானும் கண்களாலேயே அன்றைய முக்கிய செய்திகளை பரிமாறிக்கொள்வதும் வாடிக்கையானது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல பரிமாற்றங்கள் நண்பர்களின் சந்தேக பார்வைக்குள்ளானது ...&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் பிரபல சாதி சங்க தலைவர் ஒருவர் எதிர் அணியினாரால் கொலை செய்யப்பட பாதி வழியிலேயே பேருந்து (பாதுகாப்பைக்கருதி???) பயணிகளை அங்கேயே இறக்கிவிட்டுவிட்டு பணியகம் திரும்ப பொறுப்பாய் அதிகாரிகள் ஆணையிட கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டிய நிர்ப்பந்தம். சில அடிகள் எடுத்துவைத்த பின்னர்தான் என்னவளும் அவள் தோழிகளுடன் அதே பேருந்தில் வந்ததும் நடக்க தொடங்கியதும்  என் நண்பணின் கழுகுப்பார்வைக்கு கிட்டியது. எங்களைப்பொருட்டு இரு அணியினரும் இணைந்தார்கள். நிறைய பேசினார்கள். என்னென்னவோ பேசினார்கள். ஏதேதோ பேசினார்கள். எங்களைத்தவிர,  எங்களைப்பற்றி தவிர நிறைய பேசினார்கள் &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே மவுன மொழியும் சங்கேத பார்வைகளையும் தவிர எங்களுக்குள் வேறொன்றுமில்லாமல் ஆறுமாதக்காலத்திற்க்கும் மேலே ஒடிவிட்டது. பள்ளியில் நண்பர்கள் அனைவரும் பதினொன்றாம் வகுப்பிலேயே பனிரெண்டாம் வகுப்புக்கான பாடங்களை கற்க Tution் எல்லாம் செல்ல தொடங்க என்னுள்ளும் பயம் ஊடுருவியது. நல்ல நாளாய் பார்த்து நல்ல நேரமாய்ப்பார்த்து நானும் Tution் சென்றால் எனக்கு முன்னால் அவள் அதே Tutionல் இருந்து எனக்கு இன்ப அதிர்ச்சியை தந்தாள்.  முதன்முறையாய் மவுனம் கலைத்தோம். பெயர் பரிமாறி கொண்டோம். இருவரைப்பற்றிய செய்திகளை பரிமாறிக்கொண்டோம். வாய்ப்புக்கிடைத்த பொழுதெல்லாம் ஆறுமாதமாய் ஆட்கொண்ட மவுனத்தை பழிவாங்கிக்கொண்டோம். பேசிப்பேசித் தீர்த்தோம். நல்லதோர் நட்பை உணர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் அழைப்புக்காக காத்துக்கொண்டிருந்த , ஆங்கிலத்தில் முதுநிலை பட்டம் பெற்ற நண்பருக்கு பதினொன்றாம் வகுப்பு கணிதமே Guideன் துணை இல்லாமல் கடிதான ஒன்று என்பதானதால் படிப்படியாக நண்பருக்கும் சேர்த்து நான் கணக்கு பாடமெடுத்ததும், கணக்கு என்பது என்னவளுக்கு சுட்டுப்போட்டாலும் வராது என்பதும் காலாண்டுத்தேர்வில் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் எடுத்திருந்வளை அரையாண்டுத்தேர்வில் எழுபது மதிப்பெண் எடுத்து பாஸ் செய்ய வைப்பது என் இலட்சியமாய் போனதும் நானே எதிர் பார்க்காத கூக்ளி. வழக்கம்போல எனக்கு முன்னால் என் விதி போய் சேர்ந்து சதி செய்தது. அவளுக்காக கணிதம் மட்டுமல்லாது இயற்பியல், வேதியியல். என அனைத்து பாடங்களின் அறிவியல் சொற்களை தமிழில் பயின்றதும், எனக்கு பள்ளியில் கொடுத்த assignment் எல்லாம் அப்படியே இருக்க அவள் ஆசிரியை கொடுத்த assignmentக்கெல்லாம் answer் தேடி ...&lt;span style="font-weight:bold;"&gt;ஆண்டவா... என்னைப்பற்றி கவி எழுத கண்ணதாசன் இல்லையே... எனக்காக குரல் கொடுக்க சந்திரபாபுவும் இல்லையே&lt;span style="font-style:italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt; என்றானது....நாளடைவில் நிறைய துறைகளில் அவளுக்கு நான் உதவியளிப்பதும், அவளும் வேறு வழியேயின்றி என்னிடம் உதவி கேட்பதும் எங்கள் உறவு குரு சிஷ்யை உறவானது. இன்றளவும் அவளுக்கு என் மேல் மிகச்சிறந்தவன் என்ற ரீதியில் ஒரு மரியாதையே மேலோங்கியதும் "&lt;span style="font-style:italic;"&gt;மச்சம் வேணும்டா&lt;/span&gt;" என்று பொதுவாய் நண்பர்கள் சொல்வது உண்மையோ என்றே தோன்றுகிறது ....&lt;br /&gt;&lt;br /&gt;(பி.கு: ஆனால் இன்றளவும் அருணகிரிநாதரின் அத்தித்திரு முத்தைத் ...எனக்கு மிகவும் பிடிக்க அவளா காரணம்??? )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-112819770074014526?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/112819770074014526/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=112819770074014526&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/112819770074014526'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/112819770074014526'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2005/10/2.html' title='அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது - 2'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-112756604101459703</id><published>2005-09-24T05:39:00.000-07:00</published><updated>2005-09-24T06:04:33.943-07:00</updated><title type='text'>அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது...</title><content type='html'>(மு.கு : இந்த பதிவின் கருத்துக்கும் சேரனின் (தயாரிக்கும்) அடுத்த படத்தின் கருவுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. ஆனால் இந்த பதிவின் தலைப்பு சேரனின் அடுத்த படத்தின் தலைப்பால் உருவானது!!!)&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய முந்தைய பதிவிலேயே சொல்லிவிட்டேன் "காதலுக்கும்" நமக்கும் இப்ப பெட்ரோலுக்கும் 2 வீலர் வச்சுருக்கிற நடுத்தர குடும்பத்தலைவருக்கும் உள்ள தூரம் மாதிரினு. ஆசையா இருக்கும் ஆனா அப்ளை பண்ண முடியாது ( சே சே இந்த காதல் பத்தி பேசினாலே இதான் தொல்லை. சம்பந்தமே இல்லாம இப்படி உவமை எல்லாம் வரும்)&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா இன்னைக்கு திடிர்னு யோசிச்சு பார்த்தேன். காதல்னா என்ன?? நம்மையும் பல பவுர்ணமிகள் கடந்திருக்கிறதே. இதற்கு பேர்தான் காதலானு??.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒரு பெண்ணை அளவுக்கு அதிகமாய் நேசிப்பதும், அவளின் ஒவ்வொரு அசைவுகளும் நம்மை அதிகமாய் பாதிப்பதும், அவளுக்காக எதனையும் செய்ய தயாராய் இருப்பதும் அவள் நினைவுகள் நம்மை அதிகமாய் பாதிப்பதும்தான்&lt;/strong&gt; காதல் என்றால் நானும் காதல் வயப்பட்டிருக்கிறேன். நானும் காதலித்திருக்கிறேன். ஆனால் "&lt;strong&gt;செடியில் ஒருமுறையே பூக்கும் பூப்போல&lt;/strong&gt;", "&lt;strong&gt;ஒருமுறைதான் பதியும் கேஸட் போல&lt;/strong&gt;" ஒருமுறை வருவதுதான் காதல் என்றால் நான் கொண்டது காதலில்லை. ஏனென்றால் இந்த உணர்வு எனக்கு பலமுறை நிகழ்ந்து இருக்கிறது. பலமுறை பாதிக்கப்பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையை சொல்லப்போனால் பெற்றோர், உறவினர், நண்பர்கள் என நம் உணர்ச்சிகளுக்கு நம்பகமான வடிகால் ஒன்றை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தேடிக்கொண்டேயிருக்கிறோம். அதுவே சமவயதொத்த எதிர் பாலினத்தை சேர்ந்தவராயிருக்குபோது கொஞ்சம் நம்பகம் கூடுகிறது. சட்டேன தோள் சாய்கிறோம். இது நம் சமூக அமைப்பின் விளைவா, இல்லை சினிமா போன்ற ஊடகங்களின் பாதிப்பா இல்லை நமது அதீத கற்பனா சக்தியின் விளைவா??&lt;br /&gt;&lt;br /&gt;அலசல் ஒரு பக்கம் .. &lt;em&gt;கொஞ்சம் கேளுங்களேன் என் கதையை&lt;/em&gt;.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;என் வாழ்வில் சூறாவளியாய் சூழ்ந்த சில தென்றல்களை&lt;/em&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப நான் நாலாவது படிச்சுட்டு இருந்தேன்...தமிழ் வழிக்கல்வி முறையில் இருந்து ஆங்கில வழி கல்வியை தேடி அருகில் இருந்த Matriculation பள்ளி ஒன்றுக்கு மாறினேன் ( நான் தமிழ் வழிக்கல்வி முறையில் இருந்து ஆங்கில வழி கல்வி முறைக்கு மாறியதில் ஒரு சுவாரசியமான கதை ஒன்று உள்ளது அதை மற்றோரு பதிவில் சொல்கிறேன் ). &lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையா சிலேட் , சாக்பீஸ் , குச்சி, அந்தோணி வாத்தியாரின் உக்கி போடும் தண்டனை இதிலிருந்து விலகி Tie கட்டி, புது uniform அணிந்து, Shoe-Socks அணிந்து புது பள்ளிக்கு சென்ற நாள். இரு தோழிகள் என்னிடம் சங்கோஜமில்லாமல் என்னை சகஜமாக்க சகஜமாக பழகினார்கள். அவர்கள் இருவரும் தான் வகுப்பில் தொடர்ச்சியாக முதல் இரண்டு Rankகளை எடுப்பவர்கள் என்பதும், புதிதாக யார் வந்தாலும் அவர்களை ஆராய்ந்து போட்டியாளரா இல்லையா என்று கண்டறிவது வழக்கம் என்பது வேறு விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படித்தான் அவளும் அவள் தோழியுடன் என்னுடன் மாட்லாடினாள் என்பதும், அவள்தான் அந்த வகுப்பில் தொடர்ந்து முதல் நிலையை தக்க வைத்து கொண்டவள் என்பதும் இங்கே பதிய வேண்டிய சேதி. குட்டை பாவாடை, ஒட்டிய கிராப் வெட்டு, வட்ட முகம் , குட்டியூண்டு சிடிக்கர் பொட்டு, முட்டைக்கண், இவைதான் இன்றளவும் அவளை பற்றிய எஞ்சியிருக்கும் நினைவுகள். நான் சேர்ந்த சில தினங்களிலேயே "படிப்பாளி"க்குறிய அத்துணை அறிகுறிகளும் தென்பட்டு விட்டதால், நானும் அவர்கள் நண்பர் குழுவுக்குள் சேர்க்கப்பட்டேன். வகுப்பில் முக்கிய மாணவனானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்த முதல் மாதத்தேர்விலேயே முதல் நிலையை என்னவளிடம் (????) இருந்து பறித்து Heroவானேன். இன்னைக்கும் அன்று அவள் அழுத அழுகை , அன்றுவரை இரண்டாம் நிலையை தக்க வைத்துக்கொண்ட மற்றொரு தோழி, தான் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டது குறித்து கூட கவலையில்லாமல், தன் தோழி இரண்டமிடத்துக்கு தள்ளபட்டது குறித்த மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து கொண்டதும், நான் அவள் அழுவது தாங்காமல் அவளுக்கு ஏன் மதிப்பெண் குறைந்தது என்பதை அவளுடனே அலசியதும் இப்போதும் ஓட்டை டெக்கில் பார்க்கும் படம் போல கோர்வையில்லாமல் தெரியும் காட்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் படிப்பு மட்டுமல்லாது, பேச்சுப்போட்டி , கட்டுரைப்போட்டி , கலை நிகழ்ச்சியென தமிழில் என்றால் நான் முதலிடம் என்பதும், ஆங்கிலத்தில் என்றால் அவள் முதலிடம் என்பதும் போட்டியில்லாமல், &lt;strong&gt;எங்களுக்குள்ளும்&lt;/strong&gt;, தொடர்ந்தது. காலையில் Prayerல் News வசிக்க அவள் எனக்கு உதவி செய்வதும், வகுப்பை அமைதிப்படுத்த அவளுக்கு நான் உதவி செய்வதும் வழக்கமானது. சிறுவர்மலருக்கு நான் கதை எழுதுவதும், அவள் ஓவியம் வரைவதும், இரண்டு பேரின் படைப்பையும் ஒன்றாய், எங்களை ஊக்குவித்த ஆசிரியர் மூலம் அனுப்புவதும், பின்னர் வெள்ளிக்கிழமைக்காக காத்திருந்து அருகிருந்த சைவ வேளாளர் நூலகத்துக்கு சென்று ஆர்வமாய் என் படைப்புக்காகவும் என்னவளின் படைப்புக்காகவும் தேடித்தேடி, தேர்வாகாத சோகத்தை விட , அதை அவளுடன் எப்படி பகிர என பதைத்த கணங்கள் அற்புதமானவை. நினைவைவிட்டு நீங்காதவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை அவள் காய்ச்சலால் வகுப்பில் துவண்டதும் , துடித்ததும் , கை இடுக்கினுள் வெங்காயத்தை வைத்து படுத்தால் நமக்கும் காய்ச்சல் வரும் என்று எங்கோ எப்போது எதிலோ பார்த்த/படித்த சேதியை முயல எண்ணி , வலியில் பங்கெடுக்க எண்ணி , இரவெல்லாம் நான் முயன்றது இன்றும் என்னையே எனக்கு முட்டாளாக அடையாளப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அடுத்த வருடமே என் பக்கத்து வீட்டு நண்பனுக்காக அவன் வகுப்பில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ஒரு டாக்டர் வீட்டு பெண் ஒருத்தியின் கொட்டத்தை அடக்க அவன் மானம் காக்க section மாறியதும் அதன் பின் படிப்படியாக எங்கள் சந்திப்பு, தொடர்பு எல்லாம் குறைந்ததும், நான் ஆறாம் வகுப்புக்கு ஆண்களுக்கான அரசு பள்ளிக்கு மாறிய பின்னர் எங்களுடனான தொடர்பு சுத்தமாய் நின்றுபோனதும் சோகமான Climax.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் கூட வீணை எனக்கு மிகவும் பிடிக்க அவள்தான் காரணமோ???&lt;br /&gt;&lt;br /&gt;(பி.கு : ஆனால் அந்த வருடம் முழுவதும் அவள் என்னிடமிருந்து முதலிடத்தை பறிக்க முயன்றதும் , நானும் ஏனோ விட்டே தராமல் முதலிடத்தை தக்க வைத்து கொண்டதும் எனக்கே கொஞ்சம் புதிராகத்தான் இருக்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்கிறேன் .....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-112756604101459703?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/112756604101459703/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=112756604101459703&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/112756604101459703'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/112756604101459703'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2005/09/blog-post_24.html' title='அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது...'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-112723157118837333</id><published>2005-09-20T08:49:00.000-07:00</published><updated>2005-09-20T08:57:04.396-07:00</updated><title type='text'>நன்றிகள் பல ......</title><content type='html'>இன்று என் வாழ்வின் மற்றொரு மகிழ்ச்சியான தருணம். என் பதிவுக்கும் அங்கிகாரம் கிடைத்து விட்டது. என் பதிவுக்கும் அனுபவமிக்க வலைப்பதிவாளர்கள் வரவேற்புரை நிகழ்த்தியிருக்கிறார்கள், வாழ்த்தியிருக்கிறார்கள். இதுவரை என்னையறிந்த (தெரிந்த) நண்பர்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த என் வலைப்பதிவு தமிழ்மணத்தின் மூலம் இன்று முதல் உலகெலாம் ஒத்தக்கருத்துடைய நணபர்களை பெற்றுத்தர தொடங்கியுள்ளது. &lt;strong&gt;நன்றி தமிழ்மணம்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒன்றும் மிகச்சிறந்த எழுத்தாளன் இல்லை. ஆனால் கொஞ்சம் நல்ல வாசகன். சின்ன வயதில் சிறுவர்மலருக்காக எழுதி அனுப்பாமல் வைத்த அந்த முதல் சிறுகதையில் தொடங்கி..வெளிப்படுத்தாமல் , வெளியிடாமல் உள்ள படைப்புகள் இன்று வரை மிக அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிராகரிக்கப்படும் அவஸ்தையோ கண்டுகொள்ளப்படாமல் போகும் வாய்ப்போ வலைப்பதிவுலகத்தில் இல்லாததால் கொஞ்சம் தைரியமாய் என் கருத்துக்களை வெளியிட வாய்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் வரவேற்புரையும் வாழ்த்துரையும் எனக்கு நிறைய எழுத ஊக்கத்தையும் தைரியத்தையும் அளித்துள்ளது. இந்த &lt;a href="http://ennulleennaithedi.blogspot.com"&gt;பதிவிலும்&lt;/a&gt; என்னுடைய மற்றொரு &lt;a href="http://dhandora.blogspot.com"&gt;பதிவிலும்&lt;/a&gt; பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல. தொடர்ந்து ஆதரவளியுங்கள்!!!.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் &lt;strong&gt;&lt;em&gt;நிறைய எழுத முயற்சிக்கிறேன். நிறைவாய் எழுத முயற்சிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;நன்றியுடன்,&lt;br /&gt;விக்னேஷ் அண்ணாமலை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-112723157118837333?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/112723157118837333/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=112723157118837333&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/112723157118837333'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/112723157118837333'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2005/09/blog-post.html' title='நன்றிகள் பல ......'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-112498079068072055</id><published>2005-08-25T07:38:00.000-07:00</published><updated>2005-09-20T09:09:17.060-07:00</updated><title type='text'>சின்ன சின்னதாய் கொஞ்சம் நிறைய ஆசை .....</title><content type='html'>கவிதை தாகம் தொடர்கிறது ....&lt;br /&gt;&lt;br /&gt;சில சின்ன சின்ன ஆசைகள் இன்று&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் உறங்க அம்மாவின் ஆசை மடி&lt;br /&gt;எப்போதாவது சின்ன வயசில் கிடைத்த அப்பாவின் அடி&lt;br /&gt;&lt;br /&gt;எந்நலம் மட்டுமின்றி தன்னலமும் கொஞ்சமாயினும் கருதும் பெற்றோர்&lt;br /&gt;தன்னலம் மட்டுமின்றி எந்நலமும் கொஞ்சமாயினும் கருதும் சுற்றோர்&lt;br /&gt;&lt;br /&gt;சூழ்ச்சி செய்யா நண்பர்கள்&lt;br /&gt;சூழ்ச்சி செய்யும் எதிரிகள்&lt;br /&gt;&lt;br /&gt;இன்று போல் கோத தலை நிறைய முடி&lt;br /&gt;கோதிய தலையை உடனே கலைத்து என்னை சீண்ட ஒரு காதலி&lt;br /&gt;&lt;br /&gt;கர்வமேற்ப்படுத்தாத வெற்றி&lt;br /&gt;கவுரபடுத்தும் தோல்வி&lt;br /&gt;&lt;br /&gt;காவியமாய் ஒரு வாழ்க்கை&lt;br /&gt;கவிதையாய் ஒரு மரணம்&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சமாய் நிறைய ஆசைகள் இன்று ...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-112498079068072055?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/112498079068072055/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=112498079068072055&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/112498079068072055'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/112498079068072055'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2005/08/blog-post_25.html' title='சின்ன சின்னதாய் கொஞ்சம் நிறைய ஆசை .....'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-112412334450779932</id><published>2005-08-15T09:26:00.000-07:00</published><updated>2005-08-15T09:29:04.506-07:00</updated><title type='text'>கொஞ்சம் வீபரித ஆசை</title><content type='html'>முந்தைய பதிவை பார்த்த பின்னர் எனக்கும் ஏனோ கவிதை எழுதும் ஆசை(வீபரித ஆசை???) வந்து விட்டது....&lt;br /&gt;&lt;br /&gt;ஆதலால் என் ஞாபகத்தில் இருக்கும் என் முந்தைய கிறுக்கல்களில் சில...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மினி பஸ்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுகவும் திமுகவும் அதிசியமாய் ஒற்றுமையாய்&lt;br /&gt;பச்சையும் மஞ்சளுமாய் எங்களுர் மினி பஸ் !!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காதல் திருமணத்திற்க்கு பின் கடைத்தெருவில்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் ஒற்றை சிரிப்பில்&lt;br /&gt;என் உள்ளத்தையே பறிகொடுத்தவன்&lt;br /&gt;இச்சிரிப்பில் என் பர்சில்&lt;br /&gt;உள்ளதை பறிகொடுக்கும்போதா கலங்க போகிறேன்??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காதலும் படிகட்டும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னிடம் தொங்கியதற்கு படிகட்டிலாவது தொங்கியிருப்பேன்&lt;br /&gt;நொடியிலே மரணம் ......&lt;br /&gt;&lt;br /&gt;அலர்றது தெரியுது...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு நிறுத்திக்கிறேன்.....&lt;br /&gt;&lt;br /&gt; மீண்டும் ......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-112412334450779932?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/112412334450779932/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=112412334450779932&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/112412334450779932'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/112412334450779932'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2005/08/blog-post_112412334450779932.html' title='கொஞ்சம் வீபரித ஆசை'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-112412265814420328</id><published>2005-08-15T09:04:00.000-07:00</published><updated>2005-08-15T09:17:38.150-07:00</updated><title type='text'>காதல்...... கல்யாணம்..... கவிதை ....</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/6669/319/1600/KathalumKalyanamum1.gif"&gt;ரொம்ப ரசிச்சு படிச்ச கவிதை இது ... &lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/6669/319/320/KathalumKalyanamum1.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-112412265814420328?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/112412265814420328/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=112412265814420328&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/112412265814420328'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/112412265814420328'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2005/08/blog-post_15.html' title='காதல்...... கல்யாணம்..... கவிதை ....'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-112309984975922349</id><published>2005-08-03T12:13:00.000-07:00</published><updated>2005-08-03T13:13:18.666-07:00</updated><title type='text'>அழகியும் ஆட்டோகிராப்பும்...</title><content type='html'>என்னுள்ளே என்னைத்தேடி ஒரு மாதத்திற்க்கு மேலே ஆகிவிட்டது. இன்று எப்படியாவது ஒரு Blog எழுதி விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். கூடவே கொஞ்சம் பயமும் கூட...எங்கே Blog எழுதுவதும் Diary எழுதுவது மாதிரி ஆகிவிடுமோ என்று.....&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் திருநெல்வேலி போயிருந்தேன்...வழக்கம்போல ஏதாவது படம் பார்க்கலாம் என்றெண்ணி DVD Shop சென்றால், "அழகி&amp;amp; ஆட்டோகிராப்" 2-in-1 DVD ரொம்ப lucky combination ஆக கிடைத்தது. இரண்டுமே என்னை மிகவும் பாதிதத திரைப்படங்கள். நிற்க!!! உடனே காதல்,காதல் தோல்வி, விரக்தி என்று கற்பனை குதிரையை தட்டி எழுப்பி விடாதிர்கள்...உண்மையிலேயே எனக்கே ஆச்சர்யமான விஷயம் இது...நான் விரும்பி கேட்கும் பாடல்களில் பல மிகவும் சோகம் ததும்பும் பாடல்களே...(ஏதேனும் MultiPersonality Disorderness???).&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உண்மையில் இரண்டு திரைப்படங்களுமே சினிமாத்தனமான மிகைப்படுத்துதல் இல்லாமல் நிஜவாழ்வின் பிம்பமாய் இருந்ததினால் பெரு வெற்றி பெற்றன என்பது திண்ணம். தன்னை சிறு வயதில் கவர்ந்த ஒரு பெண் பின்னாளில் அன்றாட வாழ்வுக்கே கஷ்டப்படும்போது அவள் கணவனுக்கு வேலைக்கு வழி செய்து அவள் குழந்தைக்கு கல்விக்கு வழி செய்து, பின்னர் தன்னுடன் தன் வீட்டிற்கே அழைத்து வந்து (காதலோடும்,காதலில்லாமலும)வேலைக்கு அமர்த்தும் அந்த அழகி நாயகனும், பத்து வயதில் விடலை பருவ காதலும், இருபது வயதில் வாலிப பருவ காதலும் கொண்டு தோல்வி அடைந்து, முதல் முறையாய் வாழ்வை கற்று தரும் பெண்ணொருத்தியை தோழியாய் பெற்று, பின்னர் முப்பதில் தனக்கேற்ற துணையை அடையும் ஆட்டோகிராப் நாயகனும் சில நேரங்களில் சில தருணங்களில் நம்மை பிரதிபலிப்பதால் என்னை மிகவும் அந்த இரண்டு திரைப்படங்களுமே மிகவும் பாதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வை பின்னோக்கி பார்க்கும்போது, அல்லது வாழ்வின் பின்னாளிலோ நம்மை பாதிக்கும் நபர் நிச்சயம் எதிர் பாலினமாய்தான் இருக்க் வேண்டும் என்றில்லை. அது காதலாய்தான் இருக்க வேண்டிய கட்டாயமுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நம் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டங்களிலும் (ரஜினி பாணியில் சொல்வதானால் ஒவ்வொரு எட்டிலும்)நம்மை யாராவது ஒருவர் அதிகமாய் ஆக்கிரமிக்கிறார்கள். அந்த ஆக்கிரமிப்பே வளர்-இளம் பருவத்தில் எதிர் பாலினத்தோடு நேரும்போது காதல் என்றாகிவிடுகிறது என்பது என் எண்ணம். முதல் எட்டில் தாயின் அரவணைப்பு,தந்தையின் சிநெகம் தேடும் மனசு இரண்டாம் எட்டில் அல்லது மூன்றாம் எட்டில் வயதொத்த நண்பர்களிடம் சற்றே சாய எதிர் பாலினத்தின் தோள் தேடும்போது காதல் என்று ஆகி(ஆக்கபட்டு)விடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் பெரும்பாலும் நண்பர்கள் கேட்கும்/கேட்ட கேள்வி..யாரையாவது காதலிக்கிறியா/காதலித்திரிக்கிறியா??. நானும் பொதுவாய் தெளிவாய் "&lt;strong&gt;இல்லைடா/வாய்ப்பேயில்லைடா&lt;/strong&gt;" என்று பதிலளித்து இருக்கிறேன். உண்மையில் ஒரு பிரபல திரைப்பட வசனத்தை போல "&lt;strong&gt;என்னை பொறுத்தவரை காதல் என்பது இருமனம் சம்பந்தமான விசயமாய் இருந்தாலும் திருமணம் என்பது இரு குடும்பம் சம்பந்தபட்டது&lt;/strong&gt;" ஆதலால் என் குடும்பம் சம்மதித்தாலொளிய என்னால் காதல் செய்ய முடியாது (செய்ய வராது என்பது வேறு விசயம்...). அப்படி இப்போது நான் என் வாழ்வை ஆராய்ந்தால், என்னை பாதிக்கும் என் பாலின நட்பு குறித்தும் எதிர் பாலின நட்பு குறித்தும் விளக்கமாய் சொல்ல வருகிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் காத்திருங்கள் ....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-112309984975922349?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/112309984975922349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=112309984975922349&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/112309984975922349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/112309984975922349'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2005/08/blog-post.html' title='அழகியும் ஆட்டோகிராப்பும்...'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13850065.post-111938151755796183</id><published>2005-06-21T12:18:00.000-07:00</published><updated>2005-08-03T13:14:30.596-07:00</updated><title type='text'>முதல் பதிவு...</title><content type='html'>வணக்கம் வந்தனம் நமஸ்காரம் ...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வலைப்பதிவில் என் முதல் முயற்சி. இந்தியா டுடே இதழில் வந்த வலைப்பதிவாளர்கள் பற்றிய கட்டுரையின் வெளிப்பாடு இது.&lt;br /&gt;உண்மையிலேயே என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தமிழிலேயே என் எண்ணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பு இன்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மகிழ்ச்சியில் வார்த்தை எழவில்லை. ஆதலால் இம்முதற்முயற்சியில் என்னை பற்றிய ஒரு சின்ன முன்னுரையோடு தொடர்கிறேன்....&lt;br /&gt;&lt;br /&gt;விக்னேஷ் அண்ணாமலை...&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்தது சுதேசிக்கும் சிலகாலம் சாதியத்திற்கும் பேர் போன நெல்லை மாவட்டம்.&lt;br /&gt;தற்போது வசிப்பது வந்தாரை(மட்டும்???)வாழவைக்கும் சிங்கார சென்னைப்பட்டினம்.&lt;br /&gt;இந்திய கல்வித்திட்டத்தின் சிறப்பம்சத்தின் படி இயந்திரவியலில் இளங்கலை படிப்பை முடித்து மென்பொருள் துறையில் நல்ல குழுமத்தில் வேலை ....&lt;br /&gt;ஒரு தமிழ் திரைப்படத்தின் பிரபல வசனத்தை போல என்னை சுற்றி...நல்ல குடும்பம், நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள்...இப்படி பல நல்ல நல்ல ...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி என்னை சுற்றிய நல்லனவைகளையும் நான் அறியாத நல்லனவைகளையும் அறியும்/தேடும் முயற்சிதான் இந்த &lt;strong&gt;&lt;em&gt;என்னுள்ளே...என்னைத்தேடி...&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தொடர்வேன்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13850065-111938151755796183?l=ennulleennaithedi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulleennaithedi.blogspot.com/feeds/111938151755796183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13850065&amp;postID=111938151755796183&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/111938151755796183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13850065/posts/default/111938151755796183'/><link rel='alternate' type='text/html' href='http://ennulleennaithedi.blogspot.com/2005/06/blog-post.html' title='முதல் பதிவு...'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry></feed>
